--- --:--:-- --

Month: December 2019

கடலுக்குள் மெல்ல மெல்ல மூழ்கும் கிராமம்

தண்ணீர் மனிதன் வாழ இன்றியமையாதது. ஆனால் அதுவே இயற்கை பேரிடராக மாறி நம் வாழ்விடம் தேடி வரும்போது நம் வாழ்க்கை மாறுகிறது. அப்படி ஒரு மாற்றத்தை சந்தித்துள்ளனர்...

தொடர் மழையால் ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .தொடர்ச்சியாக தென் தமிழக பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்...

மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : எம்பி கனிமொழி

உள்ளாட்சி தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதிக்குட்பட்ட முத்தையா புறத்தில் மழை வெள்ளம்...

மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது எப்படி?

மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் கருங்கல்லால் கட்டப்பட்டது. அந்தச் சுற்று சுவரின் உயரம் 20 அடி ஆகும். 80 அடி நீளம் கொண்ட அந்த கருங்கல்...

80களில் கண்ணழகால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள்

எண்பதுகளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக விளங்கிய சில்க்ஸ்மிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தனது கண் அழகால் ரசிகர்களை கட்டிப் போட்ட நடிகை சில்க்ஸ்மிதாவின் நடிப்பில்...

ரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்

கேரளாவில் முதல்வரிடம் வெள்ள நிவாரண நிதி கொடுத்து கால்களால் செல்பி எடுத்த மாற்றுத் திறனாளி இளைஞர் பிரணவ் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்....

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி மீது மோதியவர் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்க தக்க மூதாட்டி, உதவி பொறியாளர் மின்சார வாரியம்...

மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என புகழாரம் சூட்டுவதா..? பி.டி.அரசகுமாருக்கு தடை போட்டது தமிழக பாஜக!!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என புகழ்ந்த தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமாருக்கு சொந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க...

திருவாடானை வேளாண்மை துறை சார்பில் 50 விவசாயிகள் பட்டறிவு பயணம் சென்றனர்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என 50 பேரை திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்...

60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் தற்கொலை முயற்சி!

மதுரை அருகே 60 வயது பெண்மணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே...

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் : ஓபிஎஸ்

உள்ளாட்சி தேர்தல் இட பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த...

நீட் தேர்வு – இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

2020 ஆம் ஆண்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம்...

சக ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறுமாறு தூண்டிவிட்ட தலைமை ஆசிரியர்

தர்மபுரி அருகே சக ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறுமாறு பள்ளி மாணவியை தலைமை ஆசிரியர் தூண்டி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு...

ஆங்கில நாளிதழில் கோட்டாபய ராஜபக்ச அளித்த பேட்டியை ஸ்டாலின் சுட்டிக்காட்டி ட்வீட்

இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து கண்ணியம், சுயமரியாதையுடன் வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின்...

சுவர் இடிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி

கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். கடலூர்...

அயோத்தி வழக்கின் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உளேமா இ இந்த் என்ற அமைப்பு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. சர்ச்சைக்குரிய அயோத்தி நில...

பொள்ளாச்சி அருகே சாலையோரம் மழைநீர் தேங்கியிருந்த குழியில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சாலையோர மழை நீர் தேங்கி இருந்த குழியில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த...

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடி கட்டணம் வசூல் மையத்தின் மீது மோதியது. இதில் கட்டண வசூல் மையம் 5...

காதலியின் நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட காதலன்!

கல்லூரி மாணவியிடம் முகநூல் மூலம் நட்பு ஏற்படுத்திக் கொண்ட இளைஞர் அவரை காதல் வலையில் விழ வைத்துள்ளார். அதன் பிறகான அந்த இளைஞரின் விபரீத செயல் தான்...

குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் வேதனை

நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் பேசினர்.   தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை உள்ளிட்ட...

பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு மருத்துவரை மிரட்டிய சாம்பார் பிரகாஷ் !

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சிறை காவலர்கள் அழைத்து வந்த கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு மருத்துவரை மிரட்டும் வீடியோ காட்சி சமூக...

மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.3,800! அம்மாடியோவ்

மதுரை மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை 800 ரூபாய்...

தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை தொடரும்!

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை தொடர்வதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   தென்கிழக்கு அரபிக்கடல்...

மானியமற்ற சிலிண்டர் விலை ரூ.18 உயர்வு

மானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாய் அதிகரித்துள்ளது. மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 18 ரூபாய் உயர்ந்து...

Right Menu Icon