மதுரை மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை 800 ரூபாய் விலை உயர்ந்து 3800 ரூபாய்க்கு விற்பனையானது. மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கம்போல் 2 டன் வரை மல்லிகைப்பூ வரும் நிலையில் தொடர் மழை மற்றும் குளிர் காரணமாக விளைச்சல் குறைந்து 500 கிலோவுக்கும் குறைவாக பூ வந்துள்ளது. இதனால் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள் :
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி
புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!