ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என 50 பேரை திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் வேளாண் அறிவியல் நிலையம் அருப்புக் கோட்டைக்கு இரண்டு வேன்களில் அழைத்து சென்றுள்ளனர்.

இந்த பயணத்தின் மூலம் காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, மற்றும் மாடித்தோட்டம் பற்றியும் வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள ஏதவாக இருக்கும் என்றும் அதற்கு முன்னதாக இதற்கான கூட்டம் வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்து கூறினார். இந்த விவசாயிகள் பட்டறிவு பயணத்தின் ஏற்பாடுகளை வட்டார தொழில் துட்ப மேலாளர் சூரியா உதவி வேளாண்மை அலுவலர் ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் செய்திகள் :
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் - கார்த்தி சிதம்பரம்
தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதினை வெ.இறையன்புவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!
இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு - சர்வதேச நாணய நிதியம்
நாளை மறுநாள் 18ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!






