சென்னை ஆலந்தூர் அருகே சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த காரால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மண்ணடியில் சேர்ந்த இரும்பு வியாபாரி சையத் இப்ராகிம். தமது நண்பர் உள்ளிட்ட மூன்று பேருடன் போலுச்சலூரில் உள்ள வீட்டிற்கு காரில் திரும்பியுள்ளார்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்புறமாக திடீரென்று கரும்புகை வெளிப்பட்டுள்ளது. இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு அனைவரும் காரில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார். சற்று நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள் :
சர்க்கரை நோயால் கைதி கால் இழந்த விவகாரம்..!
த.வெ.க நிர்வாகிகள் கைது - ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வருவோரை ஏற்றுக்கொள்வோம் - சி.டி.ஆர். நிர்மல்குமார்
“அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியது தி.மு.க” - ஆதவ் அர்ஜுனா
காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை..!
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!






