சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் மாற்றுதிறனாளிகளின் வசதிக்காக படிக்கட்டுகளில் தானியங்கி இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் எளிமையான முறையில் சேவை பெற வீல் சேர்கள், மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக படிகளில் ஏற சிரமப்படும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்காக தானியங்கி இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 150 கிலோ எடை வரை தாங்கக்கூடிய இந்த தானியங்கி இருக்கை தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்