திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெங்காயத்தை பரிசாக வழங்கி மணமக்களை நண்பர்கள் வாழ்த்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சோத்துபாக்கத்தில் பிரேம்குமார். மார்கரெட் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்தது. திருமணத்திற்கு வந்த மணமகனின் நண்பர்கள் 2 கிலோ வெங்காயத்தை மணமகளுக்கு பரிசாக அளித்தனர்.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சிலிண்டர் விலை மேலும் ரூ.200 வரை உயர வாய்ப்பு..!






