கள்ளக்குறிச்சி அருகே 300 ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாலப்பட்டு, அரசம்பட்டு, பாவளம், மோட்டாம் பட்டு ஆகிய பகுதிகளில் அதிக அளவு சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகிறது. சின்ன வெங்காயத்தை பயிரிட்டால் 40 நாட்களிலேயே குருத்து காய்ந்து வெங்காயம் அழுகிய நிலைக்கு சென்று உள்ளன.
மேலும் கோழிக்கால் நோய் தாக்கியதால் சின்ன வெங்காய பயிர்கள் அழிந்துவருகின்றன. நாட்டில் வெங்காய தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நோய் தாக்கியவர்கள் வெங்காயங்களை அழிவிலிருந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்