இராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட SDPI கட்சியினர் கைது
மத்திய அரசை கண்டித்து இராமநாதபுரம் ரயில் நிலையம் முன் முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சோமு தலைமை வகித்தார்.முன்னாள் மாவட்ட தலைவர் முன்னிலை வகித்தார்.மாநில...





