--- --:--:-- --

Month: August 2019

இராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட SDPI கட்சியினர் கைது

மத்திய அரசை கண்டித்து இராமநாதபுரம் ரயில் நிலையம் முன் முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சோமு தலைமை வகித்தார்.முன்னாள் மாவட்ட தலைவர் முன்னிலை வகித்தார்.மாநில...

திமுக பெற்ற வெற்றி ஒரு மோசடி: அமைச்சர் ஜெயக்குமார்

வேலூரில் எங்களை பொறுத்தவரை அதிமுகதான் வென்றது என்றும், திமுக பெற்ற வெற்றி ஒரு மோசடி வெற்றி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.   வேலூர்...

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு விருது

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ் தமிழ் திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. திருநங்கை ஷில்பாவாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகராகவும், சிறந்த...

தாமதப்படுத்த முயற்சிக்கலாம், தடுக்க முடியாது – திமுகவின் வெற்றி பயணம்

தாமதப்படுத்த முயற்சிக்கலாம்; தடுக்க முடியாது என்று வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 5-ஆம் தேதியன்று நடைபெற்ற வேலூர்...

நீர் பாதுகாப்பை வலியுறுத்தி கார் பந்தயம் நடத்த ஐ.என்.ஆர்.சி திட்டம்

சாம்பியன்ஸ் குழுமத்தால் ஊக்குவிக்கப்படும் இன்டியன் நேஷனல் ரேலி ஷேம்பியன் ஷிப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.ஆறு குளங்களை தூர்வார வேண்டும், நீர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் போன்ற...

‘ டெக்ஸ்பேர் ‘ 2019 ஜவுளி இயந்திரங்களின் சர்வதேச கண்காட்சி !!!

' டெக்ஸ்பேர் ' 2019 எனும் ஜவுளி இயந்திரங்களின் சர்வதேச கண்காட்சி கோவையில் துவங்கியது.தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சைமாவின் 12வது ' டெக்ஸ் பேர் ' கண்காட்சி...

வேலூரில் திமுக கதிர் ஆனந்த் வெற்றி! இதை ஸ்டாலினுக்கு காணிக்கை ஆக்குவதாக கதிர் ஆனந்த் அறிவிப்பு

வேலூர் மக்களவைக்கு கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில்...

பெரியபட்டினம் சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா 118 ஆம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட சந்தனக்...

மானாமதுரையில் தலித் இளைஞர்கள் இருவருக்கு வெட்டு – எஸ்.பி தலைமையில் போலிசார் குவிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் தெருவை சேர்ந்த தலித் இளைஞர்கள் இருவரை சிலர் வெட்டியதால் மானாமதுரையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கிருஷ்ணராஜபுரம் தெருவை...

காற்றை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்படும் – அரசு கல்லூரி மாணவர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 சார்பாக மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டத்தை ஏழு கட்டங்களாக நடத்தவேண்டும் அதன்...

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் அம்லா சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் அம்லா சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 36. தென்னாப்பிரிக்க வீரர்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்...

நஸ்ரியாக்கு குழந்தை பிறந்துருச்சா?

நடிகை நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நல்ல நிலையில் இருக்கும் போதே நடிகர் பஹத் பாசிலை...

9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை

தெலங்கானாவில் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியை சேர்ந்தவர் கோலிபகா பிரவீன். இவர் கடந்த...

காஷ்மீர் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்: பிரதமர் மோடி

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த...

அரசு கேபிள் டி‌விக்கு புதிய கேபிள் அமைக்க திட்டம்

அரசு கேபிள் டிவிக்கு புதிய கேபிள் அமைத்தல் மற்றும் அதன் தரத்தை மேம்படுத்துவது குறித்து 3 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்...

தமிழகத்துக்கு 525 மின்சாரப் பேருந்துகள் : மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம்

இந்தியா முழுவதும் இயக்குவதற்காக "ஃபேம் இந்தியா' திட்டத்தின் கீழ் 5,595 மின்சாரப் பேருந்துகள் வழங்கப்படும் என மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 525...

வேலூரில் வெற்றி இன்று யாருக்கு? வேலூர் வாக்கு எண்ணிக்கை

வேலுார் லோக்சபா தொகுதி, ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்க உள்ளது.வேலுார் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், புதிய நீதிக் கட்சி தலைவர், சண்முகம், தி.மு.க., சார்பில்,...

திருப்பூரில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தொடர் மழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி...

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்பரசு உடல்நலக்குறைவால் காலமானார்

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்பரசு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அன்பரசு அவர்களின் மறைவுக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மத்திய சென்னை தொகுதியில் இருந்து கடந்த...

ஃபேஸ் புக்கில் பழகி திருநங்கையை காதலித்து திருமணம்

விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முகநூல் மூலம் பழகிய திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த லட்சுமணன் மும்பையில் திரைப்பட...

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று உத்தரவிட்டுள்ளார். மழை காரணமாக கோவை மாவட்டத்தில்...

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் இரண்டு பேரை தகுதி நீக்கம்! சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவு

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இரண்டு பேரை தகுதி நீக்கம் செய்து டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களான அனில்...

தனுஷின் ‘அசுரன்’ அக்டோபர் 4 இல் ரிலீஸ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'அசுரன்' திரைப்படம் அக்டோபர் 4-ஆம் தேதி திரைக்கு வருகிறது.'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை' படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்...

கணவர் தலாக் கூறியதை புகார் அளித்த பெண்ணின் மூக்கு அறுப்பு

போனில் முத்தலாக் செய்ததை போலீசில் புகார் செய்த பெண்ணின் மூக்கு அறுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தின் இரு...

Right Menu Icon