--- --:--:-- --

மயக்கம்..!

திமுக நிகழ்ச்சியில் பிரியாணி..100க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்!

மதுரை மாவட்டம் வில்லூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மதுரை வில்லூரில் திமுக தெற்கு...

ஒரே கிராமத்தில் 72 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம்..!

ஓசூரில் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ,மயக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி நான்காவது வார்டுக்கு உட்பட்ட சின்ன எலசெகிரி பகுதியில்...

பிரபல உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட பாஜக பெண் நிர்வாகி திடீர் வாந்தி, மயக்கம்..!

புதுச்சேரியில் பாஜக பெண் நிர்வாகி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 31ஆம் தேதி...

ஹாஸ்டலில் சாப்பிட்ட உணவில் பல்லி..மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்..!

சேலம் அரசு சட்டக் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் அரியலூரில் இயங்கி வரும் அரசு சட்டக்...

பபுள்கம் என நினைத்து நிக்கோட்டினை சாப்பிட்டதால் கடும் வாந்தி, மயக்கம்..!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் புகையிலை பழக்கத்தை மறக்க உபயோகிக்கும் பபுள்காமை மிட்டாய் என நினைத்து சாப்பிட்ட மூன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகள் 13...

சமோசாவில் இருந்த பல்லி.. தந்தை, மகனுக்கு ஏற்பட்ட வாந்தி, மயக்கம்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பள்ளியில் இருந்த சமோசாவை சாப்பிட்டதால் தந்தை மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   பாஸ்ட்புட் கடையில் வாங்கி சமோசாவில்...

குலோப் ஜாமுன் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!

திருப்பத்தூர் அருகே பேக்கரியில் குலோப் ஜாமுன் சாப்பிட்டு 7 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சென்றுள்ளனர்....

உணவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு வாந்தி, மயக்கம்..!

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.   இதனால் சுமார் 30க்கும்...

சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!

கர்நாடகாவில் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு சிக்கன், நெய் அரிசி சாதம் உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது...

பள்ளியில் நச்சுவாயுக் கசிவு..! நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம்..!

ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆயிரத்து...

குடற்புழு நீக்கம் மாத்திரைகள் சாப்பிட 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்..!

விழுப்புரம் அருகே குடற்புழு நீக்கம் மாத்திரைகள் சாப்பிட 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு...

சத்து மாத்திரை சாப்பிட்டதால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   35 மாணவிகள்...

பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!

வேதாரண்யத்தில் பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள குருகுலம் என்ற தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்...

மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்..!

நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் மகளிர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிட்டத்தட்ட 150...

சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!

பெரம்பலூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்...

விடுதியில் இருந்த பெண்களுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம்..!

திருவள்ளூர் மாவட்டம் ஜாமீன் கோட்டூர் அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டதையடுத்து 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ...

அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்..!

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் அருகே அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   புதுப்பட்டி கிராமத்தில்...

சமோசாவில் பல்லி இருப்பதை அறியாமல் சாப்பிட்டு சிறுவனுக்கு வாந்தி, மயக்கம்..!

இராமநாதபுரத்தில் சமோசாவில் பல்லி இருப்பதை அறியாமல் சாப்பிட்டு சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழக்கரையை சேர்ந்த கார்மேகம் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரியில்...

அசைவ உணவு சாப்பிட்ட 21 பேருக்கு வாந்தி, மயக்கம்..!

பட்டுக்கோட்டை அருகே உள்ள உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 21 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலையம்...

தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட நபர் உயிரிழப்பு..! 30 பேருக்கு வாந்தி, மயக்கம்..!

காஞ்சிபுரத்தில் தனியார் உணவகத்தில் சாப்பிட்டு உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவகத்தில் புதன்கிழமை இரவு சாப்பிட்ட 30 பேர் தரமற்ற...

Right Menu Icon