--- --:--:-- --

மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்..!

2

நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் மகளிர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிட்டத்தட்ட 150 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Right Menu Icon