பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி..பைக்கோடு உள்ளே விழுந்த நபர்..!
திருச்சியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு குழாய் பதிவுகளுக்காக தோண்டப்பட்ட குழியில் இருசக்கர வாகனத்துடன் ஒருவர் தவறி விழுந்தார். திருச்சி தெம்மூர் அருகே தோண்டப்பட்ட...
திருச்சியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு குழாய் பதிவுகளுக்காக தோண்டப்பட்ட குழியில் இருசக்கர வாகனத்துடன் ஒருவர் தவறி விழுந்தார். திருச்சி தெம்மூர் அருகே தோண்டப்பட்ட...
திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட...
திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவர் நூதன முறையில் கடத்த முயன்று சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சிக்கியது. கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில்...
திருச்சி சிங்காரத் தோப்பு பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் 100-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
திருச்சியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கோரி செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் தான்...
திருச்சி அருகே சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஊக்கை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை இன்றி அகற்றினர். குண்டூர் பர்மா காலனி சேர்ந்த கோபிநாத் என்பவரின் மகன் இரண்டு...
திருச்சி மத்தியில் சிறப்பாக பணியாற்றி பல பதக்கங்களை பெற்ற துப்பறியும் நாய் உயிரிழந்த நிலையில் அதனை அரசு மரியாதையுடன் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் காவல்துறையினர் அடக்கம்...
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் உன் அய்யனார் உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பள்ளியாக தரவு உயர்ந்த வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். ஒன்றாவது வார்டில் செய்யப்பட்டு...
திருச்சி தெப்பக்குளம் பகுதியில் பல்லி விழுந்த ஐஸ்கிரீம் சப்ளை செய்ததாக பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஐஸ்கிரீம் சாப்பிட சென்றவரின்...
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் கியர் பழுதடைந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்....
திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது மூன்றாவது பெண் குழந்தையே பிறக்கும் என ஜோசியர் சொன்னதால் கணவருக்கு தெரியாமல் கருக்கலைப்பு செய்த...
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் கண்காட்சி வரும் 27ஆம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்க உள்ளது. ...
திருச்சியில் நடைபெறும் இருப்புப் பாதை பணிகளுக்காக இன்று 16847/16848 மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் திருவாரூர், காரைக்குடி, விருதுநகர் வழியாக இயக்கப்படும். அதேபோல் 20895 ராமேஸ்வரம்-புவநேஸ்வர் மற்றும் 16127/16128...
திருச்சி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் யோகாசனம் நடனம் ஆகியவற்றை ரோபோ எந்திரன் நிகழ்த்தி காட்டியது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் தொடர்...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு பேருந்தும் காரும் மோதி கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில்...
சென்னை காவிரி மருத்துவமனையில் அதிகாலை 5.15 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி...
திருச்சி கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்ததில் மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஆரோக்கிய மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பந்தல் சாய்ந்ததால் பத்துக்கும்...
திருச்சி மாவட்டத்தில் காதலியை பார்ப்பதற்காக நள்ளிரவில் சென்ற காதலன் ஊர் மக்களிடம் சிக்கியதால் காதலி தற்கொலை செய்து கொண்டார். சங்கவி என்பவர் மணல்மேடு பகுதியை சேர்ந்த ஒருவரை...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திருநள்ளார்...
திருச்சி மாவட்டத்தில் கோயில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாற்று சான்றிதழ் வழங்குவதற்காக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தலா 500 ரூபாய் பணம் பெறுகின்றனர். ...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் பெண் ஒருவர் ஏற முயன்றதை கவனிக்காமல் பேருந்தை நகர்த்தியதால் பெண் கீழே விழுந்த இரண்டு கால்களும் சேதம் அடைந்த...
திருச்சியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி விழாக்களில் வழிபாடு செய்வதை தடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பேருந்தில் தங்கையை செல்போனில் படம் பிடித்து கிண்டல் செய்த நபரை தாக்கியதில் தடுக்க வந்த இளைஞரின் அண்ணன் கொலை செய்யப்பட்டார். ஜவுளி...