விபத்தில் சிக்கிய கே.என்.நேருவின் கார்..தப்பித்த முதல்வரின் மனைவி..!
திருச்சியில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நொறுங்கி சேதமடைந்தன. திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னலில் ஜங்ஷன் ரயில் நிலையம் பகுதியில்...
திருச்சியில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நொறுங்கி சேதமடைந்தன. திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னலில் ஜங்ஷன் ரயில் நிலையம் பகுதியில்...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் வீடியோ வெளியாகியுள்ளன. தனியார் பேருந்தின் பின்புறம் ஏணி மேற்கூறையில் அமர்ந்து ஆபத்தான முறையில்...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 ஆயிரம் மீட்டர் எரி சாராயம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ரெட்டைவாய்க்கால் பகுதியில் எதிரே...
திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்....
திருச்சி அருகே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிய பெண் காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை எடுத்த பெண் காவலருக்கு 2000 ரூபாய் அபராதம்...
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பகுதியில் காச நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த சிவகுமார் என்ற நபர் தனது மனைவி செங்குடி நடத்தையில் சந்தேகம் கொண்டு அவர் தூங்கும்...
திருச்சி பொன்மலை பட்டியில் இரு வீட்டார் இடையேயான தகராறில் கட்டைகள் கற்களை கொண்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த இருதரப்பு வீட்டாரும்...
திருச்சியில் கொள்ளிடம் தடுப்பு கட்டிட இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் அருகே பூனா பாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 23ஆம்...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் சென்ற கார் விபத்திற்கு உள்ளானது. வெளியில் சென்று விட்டு திரும்பிய பொழுது காரை ஓட்டியவர்...
திருச்சி கொள்ளிடம் பாளையத்தில் சிமெண்ட் கட்டையில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். சர்கஸ் சாகசம் செய்வது போல இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டிய...
திருச்சி துறையூர் அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது. அதன் உள்ளே சிக்கிக் கொண்ட ஓட்டுநரை...
திருச்சியில் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை...
திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட 3 பெண்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் திரைப்பட...
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் நண்பர்களுடன் கிணற்றுக்குள் குளிக்க சென்று நீரில் மூழ்கி பலியானார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரக்ஷத்...
திருச்சி உறையூரில் டியூஷன் முடித்து தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஏழு வயது சிறுமி செந்தில்குமார் என்ற கால்நடை மருத்துவர் வளர்ந்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்...
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரின் வாழை தோப்புக்கு பணிக்கு சென்ற இரு பெண்கள் அங்கு கிடந்த மின்சார கம்பிகையை மிதித்ததில் மின்சாரம் தாக்கி...
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் துபாய் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் கோபமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்களாக விமானம் ரத்து செய்யப்பட்டதால்...
திருச்சி, மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, மதுரை நகரம், ஈரோடு, வேலூர், திருத்தணி, தஞ்சாவூர், மீனம்பாக்கம், சேலம் மற்றும் கோவை என 12 இடங்களில்...
திருச்சியில் இளநிலை பொறியாளர் பல்கலைக்கழகம் அருகே முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணா சிலையில் மர்ம நபர்கள் குங்குமத்தை பூசி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது....
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பூவாளூரில் சாலையில் ஆதார் கார்டு ஆதார் அட்டைகள் கிடந்தது. பூவாளூரை முகவரியாக கொண்ட 500க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கிடந்ததால் மக்கள்...
திருச்சி துறையூர் அருகே மனநலம் குன்றிய மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்மா பட்டியைச் சேர்ந்த ராஜு என்பவரின்...
திருச்சி அரசு பேருந்து இருக்கை திடீரென கழன்றதால் சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர் படுகாயம் அடைந்தார். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி அரசு போக்குவரத்து கழகம்...
திருச்சி மாவட்டம் லால்குடியில் ஏரிக்கு சென்ற மாடுகளை காப்பாற்ற முயன்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தார். மருதமுத்து என்பவர் கீழ் ஏறிய பகுதியில் மேய்ச்சலுக்காக மாடுகளை கொண்டு...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழாம் தேதி சித்திரைத் திருவிழா...