--- --:--:-- --

திருச்சி

3,000 பேருக்கு வேட்டி, சேலை, களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்..!

திருச்சியில் அமைந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அங்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் கே.என்.நேருவிடம் வாழ்த்து பெற்றார்.   இதனை...

வரும் 21ஆம் தேதி பிரதமர் திருச்சி வருகை..!

வரும் 21ஆம் தேதி பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாக தகவல் வழியாக உள்ளது. சிறப்பு பாதுகாப்பு படை...

மாணவருக்கு சிறுநீர் கலந்த குளிர்பானத்தை கொடுத்த சக மாணவர்கள்..!

திருச்சி தேசிய சட்ட பள்ளியில் பயிலும் மாணவருக்கு சக மாணவர்கள் சிறுநீர் கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்ததாக புகார் எழுந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சியில்...

இன்று எங்கெங்கு பேருந்துகள் இயக்கம் குறைவு..?

திருச்சி மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படும் நிலையில் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. திருவள்ளூர் பணிமனையில் உள்ள 59 பேருந்துகளில் 40% பேருந்துகள் பலத்த...

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி.. தொழிற்சங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு..!

திருச்சியில் பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் படிப்படியாக பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படுவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.   இரவு முதல் பேருந்து இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்படும்...

வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் பலி..!

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.   வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தது அந்த பகுதி...

கடன் வாங்கிய தந்தை.. மகனை கடத்திய கும்பல்..!

திருச்சியில் கடன் வாங்கியவரின் மகனை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை அடுத்த மஞ்சள் பட்டி சேர்ந்த ஞானபிரகாசம்.   இவர் புதுச்சேரியை சேர்ந்த சேகர் சரண்...

கவர்ச்சிகரத் திட்டங்களை அறிவித்த ரியல் எஸ்டேட் முதலாளி கைது..!

திருச்சியில் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரத் திட்டங்களை அறிவித்துள்ளதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.   திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதி...

உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உயிரிழந்த வீட்டின் உரிமையாளருக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  

திருச்சியில் காய்ச்சல் பாதிப்பு..284 ஆக உயர்வு..!

பருவமழை தீவிரமடைந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை...

ரவுடி கொம்பன் என்கிற ஜெகன் எண்கவுண்டர் நடந்தது என்ன..?

திருச்சி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு கொலை மற்றும் குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ரவுடி கொம்பன் ஜெகனை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது....

கொம்பன் ஜெகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை..!

திருச்சி அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கொம்பன் ஜெகனின் உடல் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிடிக்க சென்றபோது காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓடியதால்...

காதலியை அரிவாளால் வெட்டிய காதலன்..!

திருச்சி மாவட்டம் தில் கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயாரை அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். கல்லூரி சேர்ந்த சண்முகவேலி என்பவர் 17 வயதான கல்லூரி...

திருச்சி அருகே சுற்றித் திரிந்த அரிய வகை மரநாய் குட்டிகள்..!

திருச்சி அடுத்த ஜீயபுரம் அருகே கணவனூர் தாளடியான் கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தடியில் 2 அரிய வகை மர நாய்க்குட்டிகள் சுற்றித்திரிந்து வந்தன.   இதுகுறித்து தகவலறிந்து...

ஆபத்தான முறையில் சாகசம் செய்த 2 இளைஞர்..!

திருச்சி கொள்ளிடம் பாலத்தின் நடுவே உள்ள தூணில் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளைஞரை எச்சரித்து...

3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்..!

திருச்சி விமான நிலையத்தில் மூன்று கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சியில் விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் சந்தேகத்திற்கிடமான...

வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த சடலம்.. உடலை எடுக்க விடாமல் நாய் நடத்திய பாச போராட்டம்..!

திருச்சியில் இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் பாச போராட்டம் நடத்திய நாயால் அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். மணிகோட்டை பகுதியை சேர்ந்தவர் மதியழகன்.   தனது...

திருச்சியில் பைக் வீலிங் மேலும் ஒருவர் கைது..!

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் விபரீத செயலில் ஈடுபட்ட மேலும் ஒருவரை காவலர்கள் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.   காவல்துறையினர் ஏற்கனவே 13...

யாரும் தப்ப முடியாது, ஒருத்தரையும் விட மாட்டோம் : திருச்சி கலெக்டர்

மண்டல துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்....

கடன் வேண்டுமா என தொந்தரவு செய்ததால் நபர் செய்த போராட்டம்..!

திருச்சியில் கடன் வேண்டுமா என தொந்தரவு செய்த நிறுவனம் ஒன்றின் முன் தொழிலாளி ஒருவர் அரைநிர்வாணத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.   திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்தவர்...

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம்.. பள்ளத்தில் சிக்கிய தனியார் கல்லூரி பேருந்து..!

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் கல்லூரி பேருந்து ஒன்று பள்ளத்தல் சிக்கியது.   வயலூர் பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு...

ஓடும் பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அச்சம்.!

திருச்சியில் அரசு பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார். சாத்திரம் பேருந்து நிலையத்தை இருந்து 7 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து போது ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது....

இரு வேறு ஆட்டோ சங்கத்தினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருதரப்பு ஆட்டோ சங்கத்தினர் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சவாரி எடுப்பது தொடர்பாக இருதரப்பு ஆட்டோ சங்கத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு...

குறுக்கே வந்த பைக்..இடித்து தள்ளி பஸ்சில் இருந்து தடுமாறி விழுந்த பெண்..!

திருச்சி பேருந்து நிலைய சிக்னலில் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் காயமடைந்த நிலையில் திடீரென பிரேக் போட்டதால் பேருந்தில் இருந்த பெண் ஒருவர்...

Right Menu Icon