--- --:--:-- --

திருச்சி

ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்த பெண்..!

திருச்சியில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய கணவர் குடும்பத்தினர் மீது புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி மாத்தூர் பகுதியை சேர்ந்தவர்...

தன் குழந்தை அருகில் இருந்தும் பார்க்காமல் உயிரை விட்ட திருமணமாகாத மாணவி.!

திருச்சி மாவட்டத்தில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையை பெற்ற இளம்பெண் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  ...

குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மூலம் பணம் பெற்றதாக புகார்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பூமாரி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் வேலை செய்துள்ளார்.  ...

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் உயிரிழப்பு..!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி பாலக்கரையை சேர்ந்த 91 வயதான கிருஷ்ணன்...

நீதிமன்றத்தில் மனைவியை பார்த்தது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த கணவன்..!

திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராக வந்த நபர் மனைவியை கண்டதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த தியாகராஜன் என்பவரை பிரிந்து...

பராமரிப்பு பணிக்கு சென்ற ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன..!

திருச்சியில் பயணிகள் ரயில் பராமரிப்பு பணிக்கு சென்று திரும்பும் பொழுது ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. பெட்டிகளை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது....

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஐந்து இளைஞர்கள்..!

திருச்சி மாவட்டத்தில் 5 இளைஞர்கள் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை...

போட்டோ ஸ்டூடியோவில் நள்ளிரவில் நடந்த கொள்ளை..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா திருடப்பட்டுள்ளது.   இந்திரா திரையரங்கம் அருகே முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான...

வாடகைதாரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற கடை உரிமையாளர் மேல் பற்றிக் கொண்ட தீ..!

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாடகைக்கு விட்ட கடையை திரும்ப பெற முடியாத ஆத்திரத்தில் வாடகைதாரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற கடை உரிமையாளர் மீது...

வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ..!

திருச்சியில் கண்களில் பாதிப்பு ஏற்படுத்தும் மெட்ராஸ் ஐ தொற்று கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வருகிறது. இவை காற்று மூலமாக பரவக்கூடும்.   மெட்ராஸ் ஐ...

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!

திருச்சி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். லாரி ஓட்டுனரான இவர் மனைவியின் தங்கையை பாலில்...

தீயணைப்பு நிலையத்திற்குள் கேஸ் சிலிண்டர் வெடித்து இருவர் காயம்..!

திருச்சியில் தீயணைப்பு நிலையத்திற்குள் கேஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர்கள் உட்பட இருவர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் தீயணைப்பு நிலையத்தில் எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது....

பொது கழிப்பிடத்திற்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது..!

திருச்சியில் பொது கழிப்பிடத்திற்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டார். புதூரில் உள்ள அந்தோணியார் கோவில் தெருவில் பொது கழிப்பிடம் உள்ளது. இதில் ஜன்னல்...

சாலையில் இரண்டு லாரிகள் மோதி விபத்து..!

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள சாலையில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்கு உள்ளானது. லாரி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். சக்திவேலை சம்பவ...

ஹீலியம் வாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

திருச்சியில் பலூனில் காற்று நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஹீலியம் வாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் காயமடைந்தனர். திருச்சி கோட்டை வாசல் அருகே...

கடத்தி செல்லப்பட்ட 3 வயது சிறுவனை போலீசார் மீட்டனர்..!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மூன்று நாட்களுக்கு முன் பெண் ஒருவரால் கடத்தி செல்லப்பட்ட 3 வயது சிறுவனை போலீசார் மீட்டனர். கடந்த 28ம் தேதி வீட்டிற்கு...

இளம்பெண் கொலை வழக்கில் ரெசாட் இடிப்பு..!

உத்தராகண்டில் 19 வயது இளம்பெண் அங்கிதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சொந்தமான ரெசாட் முதல்வர் புஷ்கர் சிந்தாமணி உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டது.   ரிஷிகேஷில் உள்ள ரிசார்ட்டில்...

பட்டியல் இன மாணவர்களுக்கு தீண்டாமை கொடுமை நடப்பதாக புகார்..!

திருச்சி மாவட்டம் நெட்டவெலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டியல் இன மாணவர்களுக்கு தீண்டாமை கொடுமை நடப்பதாக ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை சீருடைகளும், பிற சமூகத்தை...

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த ஒரு பெண்..!

திருச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த ஒரு பெண்ணை ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் தக்க சமயத்தில் காப்பாற்றினார். திருச்சி ஜங்ஷன்...

இறந்த தாயின் உடலை சக்கர நாற்காலியில் வைத்து சென்ற மகன்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இறந்த தாயின் உடலை சக்கர நாற்காலியில் வைத்து மகன் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மணப்பாறையை சேர்ந்த 24...

தகாத உறவு விவகாரத்தில் போலீசார் மிரட்டியதால் தற்கொலை..!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தகாத உறவு விவகாரத்தில் போலீசார் மிரட்டியதாக கூறப்படும் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உரிமையாளரான செல்வதற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்....

தனியார் கல்லூரி பேருந்தும் தனியார் பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இன்று காலை தனியார் கல்லூரி பேருந்து தனியார் பள்ளிகளில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்...

அமைச்சர் பெயரில் வேட்டை! திருப்பூர் ஏ.பி.ஆர்.ஓ. சேட்டை!!குமுறும் அதிகாரிகள், திமுக தொண்டர்கள்..சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவாரா சதீஷ்குமார்?

திருப்பூர் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமாரின் அடாவடிகளும், அமைச்சர் பெயரில் நடத்தும் வசூல் வேட்டைகளும் ஆளும் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.  இவ்விஷயத்தில் அமைச்சர் சாமிநாதன் தலையிட்டு,...

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..!

திருச்சியில் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கிலத்துறை தலைவர் பணியிடை மாற்றம் செய்யக்கோரி கல்லூரி முதல்வர் கல்லூரிக் கல்வி இயக்ககம் பரிந்துரை செய்துள்ளார்.  ...

Right Menu Icon