கல்லூரி வாசலில் மோதி கொண்ட மாணவர்கள்..!
திருச்சியில் கல்லூரி வாசலில் மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சத்திரம் பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த சென் ஜோசப் கல்லூரி செயல்பட்டு...
திருச்சியில் கல்லூரி வாசலில் மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சத்திரம் பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த சென் ஜோசப் கல்லூரி செயல்பட்டு...
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ...
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வகுப்பறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தனியார் பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். மணப்பாறையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவி...
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மாயமான மூதாட்டி நல்லம்மாள் ஐந்து நாட்களுக்கு பிறகு கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட்...
திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று நடனமாடினார். இயக்கத்தின் வைர விழாவை முன்னிட்டு நடந்த நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ...
திருச்சியில் மளிகை கடை உரிமையாளர் மாடு முட்டி தலையை சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. திருச்சி மாநகராட்சி பகுதி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை...
திருச்சியில் களத்தில் சிக்கிய அரசு பேருந்து ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டதை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 70 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. உறையூர்...
திருச்சியில் முதியவரின் கல்லூரியில் இருந்து 1.5 கிலோ கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முதியவர் கடுமையான வயிற்று வலியுடன் திருச்சி மகாத்மா காந்தி...
திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் மூச்சு குழாயில் இருந்த கொலுசு திருகாணியை மருத்துவர்கள் பாதுகாப்பான முறையில் வெளியே எடுத்தனர். பெரம்பலூர் அருகே எருகப்பட்டு...
திருச்சியில் பாதுகாப்பு உபகரணம் மற்றும் உரிய மருத்துவ பயிற்சி இன்றி வாடிக்கையாளருக்கு நாக்கை இரண்டாக பிளந்த டாட்டூ கலைஞர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்....
திருச்சியில் இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண் வேலூர் மாவட்டம்...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்ற கார் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளான நிலையில் மதுபோதையில் காரில் சிக்கி கிடந்த...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருக்கோயில் தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் வெற்றிவேலன். 13 வயதுடைய இவர் அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்...
திருச்சியில் செயல்படும் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவுப்பள்ளி ராஜாஜி வித்யாலயா பள்ளி தெப்பக்குளம் ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளி உட்பட ஐந்து பள்ளிகளுக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்...
திருச்சி மாவட்ட மையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளியில் முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் பிரதீப்குமார் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி...
திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தில் பத்திரமாக தரை இறக்கிய விமானங்களுக்கு ஆளுநர் முதலமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள...
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொடி மரத்தினருக்கு பெருமாள் பாடல்களை பாடியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த...
திருச்சியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மதுபானம் விற்றது தொடர்பான செய்தியை வெளியிட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களான தீனா, வினோத் ஆகிய இருவரும்...
திருச்சி மாவட்டம் கிளியூர் கல்லணை கால்வாயில் குளித்த பொழுது நீரில் மூழ்கி தந்தையும் அவரது 7 வயது மகளும் உயிரிழந்தனர். சுரேஷ் எனது திருமண நாளை...
அமெரிக்காவில் 3 முக்கிய நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு...
திருச்சி என்ஐடி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாக திருச்சி என்.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. திருச்சி என்ஐடி கல்லூரி விடுதி...
திருச்சியில் விமான நிலைய கல்வெட்டு ஒன்றில் சமஸ்கிருத மொழி இடம் பெற்றுள்ளதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடந்த வேர்களை தேடி...
திருச்சியில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற ஆசிரியரை கத்தியால் மாணவர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம்...
திருச்சியில் கழுத்தில் வெட்டுப்பட்ட காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் 65 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பச்சையம்மாள் என்ற பெண் குடிசை...