திருச்சியில் களத்தில் சிக்கிய அரசு பேருந்து ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டதை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 70 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. உறையூர் அருகே சென்ற பொழுது சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்தின் சக்கரம் சிக்கிக் கொண்டது.
இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் jcp உதவியுடன் அரசு பேருந்து மீட்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் அதில் அரசு பேருந்தின் சக்கரம் சிக்கியதாக அந்த பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் செய்திகள் :
2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
திருச்சியில் 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த தாளாளரின் கணவர்..!
திடீரென மாயமான மூதாட்டி..5 நாட்களுக்கு பின் கழிவு நீர் வாய்க்காலில் கிடந்த சடலம்..!
நடனமாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!
மளிகை கடைக்காரரை மாடு முட்டிய அதிர்ச்சி காட்சி..!
மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்