சென்னையில் நில அதிர்வு? – அச்சத்தில் மக்கள்!
சென்னை அண்ணா சாலையில் 5 மாடிக்கட்டடம் அதிர்ந்ததாக கூறி, அங்கிருந்த தனியார் நிறுவன பணியாளர்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். அதிர்வு காரணமாக பொதுமக்கள் சாலையில் ஒரே நேரத்தில்...
சென்னை அண்ணா சாலையில் 5 மாடிக்கட்டடம் அதிர்ந்ததாக கூறி, அங்கிருந்த தனியார் நிறுவன பணியாளர்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். அதிர்வு காரணமாக பொதுமக்கள் சாலையில் ஒரே நேரத்தில்...
விஜயலட்சுமி பாலியல் புகாரில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று 8 மணிக்கு ஆஜராகும் சீமானிடம் 300 கேள்விகள் கேட்க காவல்துறையினர் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ...
தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவர் தான் பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் முதல் படம்...
விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும். கடைசியாக பிக்பாஸ் 8வது...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருகாலத்தில் ஹோம்லியான ரோல்களில் மட்டுமே நடித்து வந்தார். காக்கா முட்டை, தர்மதுரை, கனா.. என அப்படி அவர் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற...
திருவாரூரில் வெயிலின் தாக்கத்தால் நெல் விளைச்சல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்கிறது. ஒரு மணி நேரம்...
மயிலாடுதுறை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு சென்ற செவிலியர் உயிரிழந்தார். செவிலியராக பணியாற்றி வந்தவர் தையல்நாயகி. இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு...
குழு பயண சீட்டு வரும் வசதி நாளை முதல் திரும்ப பெறப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் காலையில் பயணிப்போர் எண்ணிக்கை...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் உள்ள தனியார் பள்ளியில் ஆவடி மாநகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தில் கொசு மருந்து அடிக்கப்பட்டதால் மாணவர்கள் அவதி அடைந்தனர்....
குளித்தலை அருகே டாஸ்மாக் மதுபானக்கடையின் பூட்டை உடைத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கடையின் மின் இணைப்பை...
திருப்பத்தூரில் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். 53 வயது ஆட்டோ ஓட்டுனர் ரமேஷுக்கும் 35 வயதான...
மயிலாடுதுறை ஆட்சியரை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் குழந்தைக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து ஆட்சியர் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை கண்டித்து...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று மாலை ஆஜராக உள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நாம் தமிழர்...
திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கழிப்பறை சொந்த தெருவில் கட்டி மாணவர்களை வைத்து திறந்த நிகழ்வு பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை...
போலீஸ் வீட்டில் ஒட்டிய சம்மனை படிப்பதற்காக நான் தான் கிழிக்கச் சொன்னேன் என்று சீமானின் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார். போலீஸார் ஈகோவில் செயல்படுகிறது. மனரீதியாக எங்களை துன்புறுத்த...
புதுச்சேரியில் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகர்கள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சம்மன் அனுப்ப சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். முதலீடு செய்தால் அதிக லாபத்தை...
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வர மீனவர்கள் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 21 சவரன் தங்கமும் ஒரு கிலோ விலை பொருட்களுடனும் பயணி தவற விட்ட சூட்கேசை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். ஏழு கிணறு...
வேலூரில் சாலையில் செல்லும் பொழுது டூவீலர் ஹாரனை ஒலிக்க விட்டதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை அடித்து கொலை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மொப்பாட்டில்...
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளரான தெலுங்கு நடிகர் போசானி கிருஷ்ண முரளி போலீசாரால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெகன்மோகன் ஆட்சியின் பொழுது சந்திரபாபு நாயுடு, பவன்...
கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்துள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் அட்டைப்பாடியை சேர்ந்த மருதர் அவரது மனைவி...
வானிலை அதிசயங்கள் நம்மை எப்பொழுதும் வியப்படையை செய்து வருகின்றன. அந்த வகையில் மற்றொரு அதிசயம் இன்று நிகழவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது ஏழு கோள்கள் ஒரே...
சென்னையில் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளைப் போல, சென்னை கொளத்தூர் பெரியார் நகரில், அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில், 210 கோடி ரூபாய் மதிப்பில் 6 தளங்களுடன்,...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசுப் பள்ளி கழிவறையில் சடலமாகக் கிடந்த 9ஆம் வகுப்பு கவின்ராஜ் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளால் திட்டிய விவகாரத்தில் ஏற்பட்ட...