--- --:--:-- --

திருச்சி

கதறிய ராமதாஸ்.. பதறிய ஸ்ரீகாந்தி.! பாஜக அணிக்கு முழுக்கு போடும் ராமதாஸ்.! சேலம் பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?

சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் அழுதது, அவரது மகள் ஸ்ரீகாந்தி பதைபதைத்தது என பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. ஆர்.எஸ்.எஸ். அடிமைகள் என்று அன்புமணியை கடுமையாக...

திருச்சி மாநகராட்சியில் 34,972 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி..!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களுக்குள் உள்ள தெரு நாய்களில் 34,972 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

திருச்சியில் பதுங்கிய கோவை குற்றவாளி..!

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் மீது கோவை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டம்...

மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு – ஆலைக்கு எதிராக போராட்டம்

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை மாவட்டம் பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்திவரும்...

எஸ்.ஐ.ஆர் படிவத்தை விநியோகித்த தி.மு.க ஐடி விங் பெண்..!

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை விநியோகிக்கும் பணியில் தி.மு.க ஐடி விங் பெண் நிர்வாகி ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்தப்...

காவலர் குடியிருப்புக்குள் புகுந்து கொடூர கொலை.. பின்னணி என்ன..?

திருச்சியில் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். 28 வயதான இவர், புத்தூரில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி...

ஸ்டாலின் திருச்சி வருகை: 2 நாள் ஃட்ரோன்கள் பறக்க தடை

திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு 2 நாட்கள் அவர் பயணிக்கும் சாலைகளில் ஆளில்லாத விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  ...

திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!

திருச்சியில் கைதாகி சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர், நாகர்கோயிலில் பைக் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளார்.   கைதான...

திருச்சி கோணக்கரை – குடமுருட்டி சாலை நாளை முதல் தற்காலிகமாக மூடல்..!

திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றின் கிழக்குக் கரையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி செல்லும் சாலை வரும் நவம்பர் 5, 2025 ஆம்...

வீடு இடிந்த விபத்தில் மாணவி மரணம்..!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17-வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்றுவாரிய பகுதியில் கடந்த 6-ம் தேதியன்று பெய்த கனமழையின் காரணமாக...

விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் மரணம்!

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா...

வகுப்பறை மேற்கூரை இடிந்ததால் பதற்றம்.. பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆறு மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு...

அரசுப் பள்ளிக் கட்டிடங்கள்கூட, தி.மு.க ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை – அண்ணாமலை

திருச்சியில் ரூ.30.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பள்ளி திறப்பதற்கு முன்பே...

லஞ்சம் பெற்ற திருச்சி முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டு சிறை!

திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு தெப்பகுளத்தெருவை சேர்ந்த ரவிந்திரன் என்பவரின் மனைவி சரஸ்வதியின் அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு...

திருச்சி தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஆடியோ பிரச்சனை..!

திருச்சி பரப்புரையில் ஆடியோ பிரச்சனையால் தவெக தலைவர் விஜய் பேசியது சரியாக கேட்கவில்லை என தொண்டர்கள் முழக்கமிட்டனர். தமிழ் திரைத்துறையில் உச்ச நடிகராக திகழும் விஜய், தமிழக...

திருச்சி மரக்கடையை சூழ்ந்த தவெக தொண்டர்கள்..!

த.வெ.க தலைவர் விஜய்யின் முதல் பிரச்சாரம் இன்று திருச்சியில் தொடங்கவுள்ளது. இதனையொட்டி, சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக அவர் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில்...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

திருச்சியில் சுற்றுபயணத்தை தொடங்கும் த.வெ.க தலைவர் விஜய்!

த.வெ.க தலைவர் விஜய் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்...

திருச்சி அருகே அதிகாலையில் சாலை விபத்து!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட...

திருச்சி மாநகராட்சி கூட்டம் – தி.மு.க கவுன்சிலர் தர்ணா

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்...

அதிவேகமாக பைக் ஓட்டிய கல்லூரி மாணவர்கள்!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டி, பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் மீது...

திருச்சி: யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்து வைத்திருந்தவரை நவல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு...

திருச்சி பஞ்சப்பூரில் பிரம்மாண்ட செல்போன் டவர்!

திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் விரைவில் பிரம்மாண்டமான செல்போன் டவர் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன்...

திருச்சியில் தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்கம்!

இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். இந்திரா கணேசன் கல்விக்...

Right Menu Icon