இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம்..!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும்...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும்...
மதுரையில் நடைபெற உள்ள என்.டி.ஏ கூட்டணியில் மாநாடு தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநாடு பந்தலின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படம்...
சில பிரச்சினைகள் நீடிப்பதால் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் செல்வது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும்; மாற்றாக மீனாட்சி அம்மன் கோயில், அழகர் மலை போன்ற இடங்களுக்குச் செல்ல மாவட்ட...
மதுரையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கள்ளழகர் திருக்கோயிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவும், நேர்த்திக்கடனாகவும் உண்டியல்களில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று மிக உற்சாகமாகத் தொடங்கியது....
மதுரை மாநகரின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வரும் மார்ச் 3-ஆம் தேதி நிகழவுள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. இது...
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக, கோவை காந்திபுரம் பகுதியில் சுமார்...
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் திருப்பமாக, அதிமுகவில் ஜெயலலிதாவின் விஸ்வாசியாகவும் 3 முறை முதல்வர் பதவியை அலங்கரித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஓபிஎஸ் அணியையும்...
சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் எம்.எம். ஸ்ரீவஸ்தவா, வரும் மார்ச் 5-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். கடந்த ஆண்டு ஜூலை...
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சந்திக்கும் இன்னல்களைப் போக்க, மாநகரப்...
சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர் முதல் பல்வேறு பணிகளுக்குச் செல்வோர் வரை என அன்றாடம் பெரும்பாலானோர் நம்பியிருப்பது ரயில் சேவையைத்தான். குறிப்பாக புறநகர் பகுதிகளிலிருந்து சென்னை நகருக்குள்...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார். அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர், தகைசால் தமிழரை...
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் செல்லூர் ராஜூ “ஓ.பி.எஸ் என்ன செய்வதன்று தெரியாமல் அனாதையாக நிற்கிறார். இப்படிப்பட்டவரை ஜெயலலிதா முதல்வராக ஆக்கினார். பா.ஜ.க...
தமிழக அரசியல் களம் எப்போதுமே திருப்பங்களுக்குப் பஞ்சமில்லாதது. ஆனால், பிப்ரவரி 24-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி மண் கண்ட காட்சி, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள்...
சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தபோதும், தென் தமிழ்நாட்டில்...
சென்னை ரேஸ் கிளப்பிடம் இருந்து ரூ.6.43 கோடி சொத்து வரி பாக்கி வசூலை நிறுத்தி வைக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ரேஸ் கிளப் தரப்பு...
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவையில் மொத்தம் 88 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், “12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்...
கொங்குச் சீமையின் இதயமாகத் திகழும் திருப்பூரில், அதிகாரத்தின் அநீதிகளையும், சமுதாயத்தின் அழுக்குகளையும் அஞ்சாமல் தோலுரித்துக் காட்டும் 'குற்றம் குற்றமே' வார இதழ், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு...
பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதனை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் மகளிரணி போராட்டம் நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக பேசிய செந்தில்நாதனை கைது...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் ஒரு சடலத்தின் மேல் மற்றொரு சடலத்தைப் புதைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள்...
சென்னையில் உள்ள கோக்னிசன்ட் மென்பொருள் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சனிக்கிழமை கடற்கரைக்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கினர்....
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது திசைமாறி பயணிக்கத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்...
மதுரையில் இன்று மாலை தென்மண்டல திமுக முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. தேர்தல் களப்பணிகள், வாக்கு சேகரிப்பு குறித்து திமுக உறுப்பினர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
சென்னையில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி பிரம்மாண்டமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். லண்டனின் புகழ்பெற்ற ராயல் ஃபில்ஹார்மோனிக்...