--- --:--:-- --

மண்டலம்

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்..!

காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு...

கார் கண்ணாடிகளை கத்தி வைத்து உடைத்த ரஷ்ய சுற்றுலாப் பயணி கைது..!

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே வெளிநாட்டு நபர் ஒருவர் அரைகுறை ஆடையுடன், கையில் கத்தி மற்றும் கற்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் திடீரென...

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்தி பெயர் – ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை நன்றி

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ்...

இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல… இதற்காக தான் இணைந்துள்ளோம் – தினகரன்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் எங்களோடு பயணித்தவர். அவரும் அம்மாவின் ஆட்சி எதாவது ஒரு வழியில் அமைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான்...

பெண்கள் காலில் விழுந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த அதிமுக நிர்வாகி

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்கட்சியின் நிர்வாகி ஒருவர், அங்கிருந்த பெண்களின் காலில் விழுந்து இரட்டை இலைச் சின்னத்திற்குத்...

முதலமைச்சராக வேண்டும் என்ற ஒன்றை கருத்தை சொல்லி விஜய் வலம் வருகிறார் – டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்

சென்னை மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித்தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், விஜய் என்ன செய்தார் என்றே தெரியவில்லை.   தான் முதலமைச்சர் ஆக வேண்டும்...

தமிழ்நாடு முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது – வைகோ ஆவேசம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது.   மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கூட உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை....

திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி வள்ளலார் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும் – முதலமைச்சர்

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி "வள்ளலார் நெடுஞ்சாலை" என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துள்ளார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கருணை வடிவாய் வாழ்ந்த...

அரசு கல்லூரி கேண்டீன் பெண் ஊழியருக்குப் பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

சென்னை நந்தனம் அரசு கல்லூரி கேன்டீன் பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், கேன்டீன் உரிமையாளர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை...

மதுரை வடக்கு தொகுதியை கேட்போம்: மாணிக்கம் தாகூர்

திமுகவிடம் மதுரை வடக்கு தொகுதியை கேட்போம்; மதுரை வடக்கு தொகுதியை கேட்டுப் பெற கார்கேவிடம் வலியுறுத்தி உள்ளேன்.   காங்கிரஸ்காரர்கள் வந்தே மாதரம் ஜெ என மட்டும்...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் 90% நிறைவு

மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் து.சுப்பு லெட்சுமி, எம்.செல்லையா, டாக்டர் மு.சீனிவாசன், எஸ்.மீனா ஆகியோர் மீண்டும் 2-வது முறையாகப்...

பிப்ரவரி 10-ல் மதுரை மாநகராட்சி கூட்டம்..!

மதுரை மாநகராட்சி மேயர் பதவி காலியாக உள்ளதால் மாநகராட்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், மதுரை மாநகராட்சிக் கூட்டத்தை வரும் பிப்ரவரி 10-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத்...

ஜல்லிக்கட்டு போராட்டம்: 64 பேரையும் விடுதலை செய்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!

ஜல்லிக்கட்டுக்காக 2017-ல் அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் உமர் முக்தார், கம்பூர் செல்வராஜ் உள்ளிட்ட 64 பேரையும் விடுதலை செய்து மதுரை...

திருச்சியில் மு.க.ஸ்டாலினுடன் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார் சந்திப்பு

திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார் சந்தித்தார்.   அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் ‘வலையர் புனரமைப்பு வாரியத்தை’ திருத்தி, அதனை...

திருச்சி புறப்பட்ட ஸ்டாலின்..!

சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி புறப்பட்டார்.   திருச்சி நகர மன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு...

சென்னை விமான நிலையத்தில் திடீரென பரவிய புகை..!

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது தளத்தின் புறப்பாடு பகுதியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் விற்பனை அலுவலகத்தில்...

முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்கை

மதுரையில் நடபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ தளபதியின் செயல் கண்டிக்கத்தக்கது.  ...

பிப்.1 வரை தமிழகத்தில் மிதமான மழை..!

சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் 29ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

சென்னையில் கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

நாட்டின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,...

குப்பைக்கு குட்பை! * நாட்டிற்கே வழிகாட்டும் திருப்பூர் மாநகராட்சி! * திராவிட மாடல் அரசால் வருகிறது புது திட்டம்..

திருப்பூரை கடந்த 3 மாதங்களாக சுழன்றடித்துக் கொண்டிருந்த குப்பை பிரச்சினைக்கு, மேயர் தினேஷ்குமாரின் தீவிர முயற்சியால் தீர்வு காணப்பட்டுள்ளது. நாட்டிற்கே வழிகாட்டியாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக...

தி.மு.க.விற்கு மாற்று அ.தி.மு.க.வா? – சீமான் விமர்சனம்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இப்போது தி.மு.க-வில் இருக்கும் அமைச்சர்கள் பலர் அ.தி.மு.கவில் இருந்தவர்கள் தான். தி.மு.க-விற்கு மாற்று அ.தி.மு.க.வா? எந்த வழியில் எப்படி? இந்த கட்சி...

உதிரிபாகக் கடையில் வெடித்துச் சிதறிய டயர்கள்..!

கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் விற்பனை கடையில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த...

மெட்ரோ பூங்காவை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி..!

சென்னை நந்தனத்தில் மெட்ரோ பூங்கா, விளையாட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்தார் மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை திறந்து...

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாட்டின் 77 ஆவது குடியரசு தினம்...

Right Menu Icon