--- --:--:-- --

மண்டலம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி; பங்கேற்கு அனைத்து காளைகளுக்கும் பரிசு – அமைச்சர் மூர்த்தி

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்துக்கு நேரில் போய் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பரிசுகள்...

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் விண்டேஜ் பேருந்து சேவை தொடக்கம்

சென்னை வரும் சுற்றுலா பயணிகள், பாரம்பரிய கட்டடங்களை சுற்றி பார்க்க விண்டேஜ் பேருந்து சேவை தொடக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ், ரூ.50 கட்டணம் செலுத்தி...

இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை

சென்னையில்,பகுதிநேர ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். பேச்சுவார்த்தை நடத்தினார்.

சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது: நயினார் நாகேந்திரன்

சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மூன்று...

தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர் கொடுத்த பொங்கல் பரிசு!

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீண்ட நாட்களாகப்...

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் கொலை – தி.மு.க அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் நடந்த கொலை அதிர்ச்சியளிக்கிறது. மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்திருந்த ஆதி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் பொதுமக்களே தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும்...

சிங்கத்தின் வாயில் சிக்கியதைப் போல பா.ஜ.க-விடம் சிக்கியுள்ளார் விஜய் – செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய் டெல்லியில் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளது குறித்து கருத்து தெரிவிக்கையில், “த.வெ.க தலைவர் விஜய் சிங்கத்தின்...

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பஸ் சேவை..!

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை ரசிக்கவும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும்...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரம்

மதுரை அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள...

தேமுதிகவினர் காதில் பூ! *பேரம் படியாததால் பிரேமலதா கூட்டணி சஸ்பென்ஸ்..! * உப்பு சப்பின்றி முடிந்த தேமுதிகவின் கடலூர் மாநாடு

தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ஜனவரி 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இதுவரை பூச்சாண்டி காட்டி வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, வழக்கம்போல் கூட்டணியை அறிவிக்காமல்...

பராசக்தி முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும், சென்சார் சொன்ன திருத்தங்களுடனும் நேற்று...

மதுரை ஜல்லிக்கட்டு: 15,000 காளைகள் மற்றும் 5,000 வீரர்கள் முன்பதிவு!

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஆன்லைன் மூலம் சுமார் 15,000 காளைகளும், 5,000 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு...

கடன் வாங்கித் தருவதாக மோசடி- ஹரி நாடார் மீண்டும் கைது

சென்னையில் தொழிலதிபருக்கு ரூ.35 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஹரி நாடாரை சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.   ஏற்கனவே...

சென்னை ஏர்போர்ட்டில் பயணிகளை சோதனையிட பாடிகேம் நடைமுறை

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் சுங்கத்துறை அதிகாரிகள் பாடிகேம் (BodyCam) அணிந்திருக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.   படிப்படியாக இந்த நடைமுறை திருச்சி, கோவை,...

சென்னை மெரினாவில் காவலர்கள் மோதல் – துணை ஆணையர் அதிரடி உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையில் காவலர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில், போக்குவரத்துப் பிரிவு காவலர்கள் ராகவன், லியோ இருவரையும் சஸ்பெண்ட் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.   தலைமைக் காவலர்...

18 ஆண்டுகளுக்குப் பிறகு குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே சுரங்க பாதை திறப்பு

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே சுரங்க பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.   2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட...

காங்கிரஸ் உடையுமா? * தொடரும் குடைச்சலால் திமுக பலே திட்டம்..* கூட்டணி பிளவுபடாமல் இருக்க புது வியூகம்!

திமுக கூட்டணியில் அதிகாரப் பங்கு, அதிக சீட் வேண்டுமென்று தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி குடைச்சல் அளித்து வருகிறது. மறுத்தால் தவெகவுடன் கூட்டு சேர கதர் சட்டையினர் விரும்பும்...

அதிமுக-பாமக கூட்டு! *திடுதிடுப்பென இபிஎஸ்-ஐ சந்தித்த அன்புமணி..* ராமதாஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் நிலை என்ன?

தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாததுதான். ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இன்று (ஜனவரி 7) நடந்த ஒரு...

ஓடும் பேருந்தில் மாரடைப்பு..!

கோவையிலிருந்து அன்னூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் துரிதமாகச் செயல்பட்டு, பேருந்தையே மருத்துவமனைக்குக் கொண்டு...

ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் : எல்.முருகன் பேட்டி

கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:- முதல்வர் ஸ்டாலினுக்கு இந்துக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், திருப்பரங்குன்றம் சென்று பூரண சந்திரன்...

ஈ.சி.ஆர் 4 வழிச்சாலை மேம்பால டெண்டருக்கு இடைக்கால தடை..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைய உள்ள 4 வழிச்சாலை மேம்பாலத்திற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   போபாலைச் சேர்ந்த நிறுவனம்...

மேயருக்கு எதிராக வீசிய அம்பு! *குப்பை விவகாரத்தில் செல்வராஜின் சாதுர்யம்* மக்களுடன் கைகோர்த்ததால் மேயருக்கு சங்கடம்!

திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்சினை, திமுக மேயர் தினேஷ்குமாருக்கு பெரும் தலைவலியாக உள்ள நிலையில், மேயருக்கு எதிராக சாதுர்யமாக காய் நகர்த்தி உள்ளார், தெற்கு தொகுதி...

போலீஸ் உதவியாளரின் காமலீலை.. “அல்லக்கை” நோட்டீஸுக்கு அஞ்சமாட்டோம்” தொடர்ந்து தோலுரிப்போம்!

திருப்பூரில் ஊர்க்காவல் படையின் பெயரைப் பயன்படுத்தி, பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகமது யாகத் அலிகான் என்பவனின் கேவலமான லீலைகளை, 'குற்றம் குற்றமே' வார இதழ் இனியும்...

திருக்கோவலூர் கோவல் தமிழ்ச் சங்கத்திற்கு அமைச்சர்கள் பாராட்டு..!

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘சான்றோா் பெருவிழா’ எனும் இலக்கிய விழாவின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள...

Right Menu Icon