சென்னை ஸ்டார் ஹோட்டல் குளியல் தொட்டியில் இறந்து கிடந்த பெண் வக்கீல்..!
சென்னை நகரின் அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இளம் பெண் வக்கீல் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
சென்னை நகரின் அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இளம் பெண் வக்கீல் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. கணேசன் தலைமையிலும், செயலாளர் சி. முத்துமாரி முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்...
சென்னை எழும்பூரில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை மக்களின் பொது போக்குவரத்து சேவையாக பேருந்து,...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி கூறுகையில், “ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை உள்ளது. முதல்வர் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்துவராது...
இந்த பட்ஜெட் வெற்று பட்ஜெட் மக்களுக்கான எந்த பயனும் இல்லை. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசியதை தான் இந்த முறையும் மேயர் பேசியுள்ளார் என கோவை அ.தி.மு.க...
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேவேந்திர இலக்கிய மன்ற அமைப்பின் சார்பில் தி.மு.க அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த...
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் மைதானத்தில் வள்ளலார் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக அமைச்சர்...
சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் கோயில் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள வள்ளலார் மாநாட்டில் பங்கேற்று சன்மார்க்கிகளுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் வடலூர் வள்ளலார்...
கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மதுக்கரை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ்...
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வரவுவைக்கப்பட்டது. தமிழ்நாட்டு பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது நீதிமன்றம் மூலம் உரிமை தொகை...
தமிழகத்தில் தினமும் ஒரு கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் கையெடுத்து வரும் நிலையில், சேலம் கூட்டத்தில் விஜய் , முதல்வர் ஸ்டாலினை கடுமையாக...
சென்னை தென் மண்டல மத்திய ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி ஆணையராகப் பணியாற்றி வந்த பி. மாணிக்கவேல், லஞ்சப் புகாரில் சிக்கி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....
வலது கை பக்கம் உயர்கல்வி துறை என்றால் இடது பக்கம் மக்கள் நல்வாழ்வு துறை. ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களுக்கும் தலைவணங்க கடமைப்பட்டிருக்கிறேன். மதச்சார்பற்ற கொள்கையின் அடையாளம்...
சென்னை பூக்கடை பகுதியில் பொதுமக்களிடம் அனுமதியின்றி சர்வே எடுக்க வந்த த.வெ.க.வினருக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் த.வெ.க.வினர்...
கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பொதுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் ஆண்டுதோறும் பிரதமர்...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று 7-வது நாளாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இரவு முழுவதும் அங்கேயே...
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணியில் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அடுத்து பிப்ரவரி 28-ந் தேதி மீண்டும் மதுரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது...
சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் பயன்படுத்தியதாக கடந்தாண்டு நடிகர்கள்...
சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை,...
காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு...
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே வெளிநாட்டு நபர் ஒருவர் அரைகுறை ஆடையுடன், கையில் கத்தி மற்றும் கற்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் திடீரென...
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ்...
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் எங்களோடு பயணித்தவர். அவரும் அம்மாவின் ஆட்சி எதாவது ஒரு வழியில் அமைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்கட்சியின் நிர்வாகி ஒருவர், அங்கிருந்த பெண்களின் காலில் விழுந்து இரட்டை இலைச் சின்னத்திற்குத்...