வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை..!
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் போக்குவரத்து மார்ச் 14 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இது தொடர்பான விரிவான...
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் போக்குவரத்து மார்ச் 14 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இது தொடர்பான விரிவான...
சென்னை மாநகரப் போக்குவரத்துத் துறை (MTC) நவீனமயமாகி வரும் நிலையில், பயணிகளுக்கு சொகுசான மற்றும் விரைவான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் புதிய 'பிரீமியம்' மின்சார ஏசி...
மதுரையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விறகு விலை ரூ.150-ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. சராசரி நாட்களில் ஒரு டன்னாக இருந்த விறகு விற்பனை தற்போது...
கிலோமீட்டர் கணக்கில் விரியும் பின்னலாடை நிறுவனங்கள், இரவு பகலாகச் சுழலும் இயந்திரங்கள், பிழைப்பு தேடி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் என இந்தியாவின் ‘டாலர் சிட்டி’ எப்போதும் சுறுசுறுப்பாகவே...
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும், துறைமுக சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கப்போகும் சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலத் திட்டப்...
சென்னை மற்றும் கோவையில் உள்ள சில ஆட்டோ கேஸ் நிலையங்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் தலைநகருக்கு மிக அருகிலேயே அரங்கேறியிருக்கும் ஒரு கொடூரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியெடுத்திருக்கிறது. 14 வயதுச் சிறுமி, அரும்பு மலரும் முன்பே கசக்கி எறியப்பட்டிருக்கும் இந்த...
சென்னை சேத்துப்பட்டில் சிக்னல் கிடைக்காத காரணத்தினால் கடந்த ஒரு மணி நேரமாகப் புறநகர் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நின்று கொண்டிருப்பதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும்,...
இந்தியாவின் 3 வது முறையாகப் பிரதமரான மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து...
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக சார்பில் மார்ச் 9-ம் தேதி நடத்தப்பட்ட பிரம்மாண்ட மாநில மாநாடு நேற்று இரவு முடிவடைந்தது. எனினும், மாநாட்டிற்கு வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள்...
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள்...
தெற்கு ரயில்வே சார்பில் ஆவடி ரயில் பணிமனை மற்றும் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு இடையே ஏசி ரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த கோடையில்...
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவருக்குமான தண்டனை விவரம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன்...
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
சென்னையில் ரயில் பாதையின் ஒரு பகுதியை மூடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மார்ச் மாதத்தில் பல்வேறு முக்கிய ரயில்களின் பயண நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக...
தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாக ஒரு போர்க்களம் போல் விறுவிறுப்பாக இருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அறிவாலயத்தின்...
"அதிகாரம் கண்ணை மறைக்கிறதா? அல்லது மதுவின் போதை மனிதத்தையே விழுங்குகிறதா?" - தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இப்போது எழும் தார்மீகக் கேள்வி இதுதான். ஒரு பக்கம் பிஞ்சுக் குழந்தையின்...
தமிழகத்தின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில், இந்தி மொழியில் பெயர்ப்பலகை...
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடந்த தவெக நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பச்சை துண்டுடன் வேனில் ஏறி பேசிய பேச்சு, திமுக அரசின் மீதான அடுத்தடுத்த தேர்தல் அஸ்திரங்களாக இருந்தன....
திருச்சி மற்றும் சென்னை இடையேயான பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, டெல்டா மாவட்டங்கள் வழியாக இயக்கப்பட்டு வந்த திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் தற்போது...
தமிழக அரசியலில் இன்னொரு 'பூகம்பம்' கிளப்பியிருக்கிறது அமலாக்கத்துறையின் அந்த ரகசியக் கடிதம். அமைச்சரின் நிழல் மனிதர்கள் தொடங்கி, காக்கிச் சட்டையின் உயர் அதிகாரிகள் வரை நீளும் அந்த...
கோவை மாநகரில், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், ஊட்டி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்...
உலகெங்கும் அமைதி நிலவவும், மனித மனம் மாசற்றுத் திகழவும் தன் வாழ்நாளெல்லாம் தவமிருந்த தவயோகி, தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலகிற்கு அளித்த உன்னதக் கொடை ‘அறிவுத்...
மதுரையில் நேற்று பியூஷ் கோயலுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தினார். 2 முறை பேச்சு நடத்தியும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் அமித் ஷாவை...