--- --:--:-- --

மண்டலம்

திருமணம் செய்ய மறுத்த பெண்.. இளைஞர் செய்த கேவலமான செயல்..!

சென்னையில் இளம் பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் சீர்காழி சேர்ந்த சுடரொளி சென்னையில் பணியாற்றிய பொழுது...

ரூ.43 லட்சத்தை சுருட்டிய பெண் காவல் ஆய்வாளர்..!

மதுரையில் கணவன் - மனைவி தகராறில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வரதட்சனையில் நகை 95 பவுனை அடகு வைத்த பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  ...

சிறார் உயிரிழப்பு..உயிரிழப்புக்கு யார் காரணம்? – கோவை மாநகர ஆணையர் விளக்கம்

கோவை பூங்காவில் சிறார் உயிரிழந்தது அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து என வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது குற்ற...

இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்கள்..!

திருச்சி கொள்ளிடம் பாளையத்தில் சிமெண்ட் கட்டையில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். சர்கஸ் சாகசம் செய்வது போல இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டிய...

துப்பட்டாவல் கைகளை கட்டி கடலில் குதித்த பதின் பருவ காதலர்கள்..!

சென்னை திருவொற்றியூர் அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ காலனி பகுதியை சேர்ந்த கிரன் குமார் என்பவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். பத்தாம் வகுப்பு படித்து...

திடீரென குறுக்கே வந்த பைக்.. அசுர வேகத்தில் மோதிய பஸ்..!

திருச்சி துறையூர் அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது. அதன் உள்ளே சிக்கிக் கொண்ட ஓட்டுநரை...

சாலையில் சென்ற பெண்ணின் நகையை பறித்து தப்பிய இளைஞர்கள்..!

சென்னை பல்லாவரத்தில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி செயின் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை போலீசார் ஷுவை வைத்து போலீசார் கைது...

பட்டியலின மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு..!

கோவையில் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர், ஐந்து ஆசிரியர்கள் உட்பட ஆறு பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்....

சிசுவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல்..!

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சிசுவின் பாலினத்தை தெரிவித்தது உள்ளிட்ட 11 காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   சென்னை...

கோவையில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு..!

கோவையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரவணன் பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்கு சொந்தமான இராமன் என்று குடியிருப்பு...

பேருந்துக்குள் குடை பிடித்து சென்ற நபர்..!

கோவையில் காந்திபுரம் பகுதியில் இருந்து அரசு நகர பேருந்து மேற்குறையில் இருந்து மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.   இதனால் பயணிகள் இருக்கையில் அமர...

குமணன் சாவடியை உலுக்கிய சம்பவம்..6 பேர் கைது..!

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியிலிருந்து மறுமலர்ச்சி முன்னேற்ற தலைவர் ராஜாஜி கொலை வழக்கில் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   குமணன் சாவடியில் உள்ள தேநீர் கடையில்...

பட்டப்பகலில் பஸ்சை சுத்து போட்ட இளைஞர்கள்..கண்மூடித்தனமாக தாக்கிய காட்சிகள்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே வழிமறித்து ஷேர் ஆட்டோவில் வந்த...

சென்னையில் கார் மோதி இளைஞர் பலி..!

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற பல்லாவரம் சதீஷ் என்ற டேவிட் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்....

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த நபர்..!

சென்னை பெரும்பாக்கத்தில் அரவிந்தன் என்பவர் மும்பையில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து போதைக்காக விற்பனை செய்ததாக கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...

வாகனங்களையும் கடைகளையும் அடித்து நொறுக்கிய கும்பல்..!

சென்னை கோடம்பாக்கத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் வாகனங்களையும் கடைகளையும் அடித்து நொறுக்கிய ஒரு கும்பல் தட்டிக்கிட்ட ஒருவரையும் தாக்கியுள்ளது.   வரதராஜா பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்...

கர்ப்பிணி மேல் மோதிய இருசக்கர வாகனம்..!

மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கருவுற்ற கர்ப்பிணி பெண் மீது இருசக்கர வாகன மோதி தலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

இஸ்லாமியர்கள் கொண்டாடிய முனியாண்டி கோயில் திருவிழா..!

மதுரை அருகே மதநல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒரே நேரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிலும், பிறை கொடி ஏற்றும் நிகழ்விலும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.   சிக்கந்தர்...

மனைவியின் கள்ளக்காதல்..வாயில் துணியை கட்டி கணவன் செய்த கொடூர செயல்..!

சென்னை அருகே கருத்து வேறுபாட்டால் பிரிந்த மனைவியை நண்பர்களுடன் சென்று காரில் கடத்தி கணவர் சித்திரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சல்மா அக்பர்...

கனமழையால் திருச்சியில் திடீர் திடீரெனப் பிளந்த சாலைகள்..!

திருச்சியில் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை...

கோவை ரயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக கூடிய வட மாநிலத்தவர்கள்..!

தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்ல கோவை ரயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் 25ஆம் தேதி நடக்க உள்ளது.  ...

ரயில் நிலையத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு..!

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட 3 பெண்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   ரயில் நிலையத்தில் திரைப்பட...

வாகன ஓட்டிகளுக்கு மரண பயத்தை காட்டும் பாலம்..!

மதுரை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள தெற்கு வாசல் மேம்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தெற்கு வாசலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும்...

கிணறு விளிம்பில் அமர்ந்திருந்த மாணவர்.. நடந்த விபரீதம்..!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் நண்பர்களுடன் கிணற்றுக்குள் குளிக்க சென்று நீரில் மூழ்கி பலியானார்.   சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரக்ஷத்...

Right Menu Icon