திருமணமான 4 மாதங்களில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு..!
சோளிங்கர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம்...
சோளிங்கர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம்...
சென்னை அருகே காரப்பாக்கத்தில் சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோகுல் என்பவர் சரக்கு வாகனத்தில் கோலி சோடா பாட்டில்களை ஏற்றுக்கொண்டு...
கோவையில் இருசக்கர வாகனத்திற்கு இஎம்ஐ கட்டாமல் மோசடி செய்த போலி பெண் போலீசில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தில் தினேஷ் என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை...
கோவை தடாகம் அடுத்த பகுதியில் செங்கல் சூளைக்கு வந்த மலைப் பாம்பை கண்ட சிலர் வனத்துறைக்கும், பாம்பு பிடி வீரருக்கும் தகவல் அளித்தனர். அந்த பகுதிக்கு...
மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் அரசு பேருந்தின் பின்பக்க கதவு சேதமடைந்து படிக்கட்டின் மீது சாய்த்து வைக்கப்பட்ட நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. ...
சென்னை டிபி சத்திரத்தில் கஞ்சா புழக்கம் குறித்து போலீசில் தகவல் தெரிவித்த பெண்ணை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு...
சென்னை குறுக்குப்பேட்டையில் அண்ணனை தேடி வந்த மர்ம கும்பல் அவரது தம்பியை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. கூலித்தொழிலாளி தனது நண்பர் கிஷோருடன் மது அருந்தி கொண்டிருந்த...
மதுரை மாவட்டம் மேலூரில் 400 ஆண்டுகள் பழமையான திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன்...
மதுரை வாழைத்தோப்பைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சாயல்குடியில் இருந்து மதுரைக்கு திரும்பும் பொழுது அவர் ஓடிஜி சாலையில் தாறுமாறாக ஓடி மோதியதில் மண்டபசாலை பேருந்து நிறுத்தம் எதிரே...
சென்னையில் மாமூல் கேட்ட மிரட்டிய ரவுடி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ராசையா. இவர் மீது...
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மசூதியை இடிப்பதற்கு சிஎம்டிஏ உத்தரவிட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபியை உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...
கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா மட்டன் பிரியாணியை பரிசளித்துள்ளார். ஆன்லைன் மூலம் மட்டன் பிரியாணி ஆர்டர்...
சென்னை துறைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சுத்தம் செய்யும் பணியின் பொழுது ஃப்ரிட்ஜை தண்ணீர் ஊற்றி கழுவிய ஓட்டல் ஊழியர் மீது...
சென்னை ஆவடி பகுதியில் உள்ள ஏடிஎம் மிஷினில் நூதன முறையில் பணத்தை திருடிய வட மாநில சிறுவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு குடிசை மாற்று...
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள் விளைநிலங்களில் இருந்த பயிர்களை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து தோட்டப்பணியாளர்கள்...
மதுரை மேலூர் அம்மா உணவகத்தில் இட்லி தயாரித்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 600 இட்லிகள் மலிவு விலையில்...
சென்னை வடலூர் அருகே பிரபல தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வண்டலூர் அருகே கிழாம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...
திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்....
கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உலா வந்த காட்டு யானையை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்துள்ளனர். வாகன ஓட்டிகளை ஆக்ரோஷமாக துரத்திய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி...
கோவையில் ஈஷா யோகா மையத்திற்கு சென்று விட்டு குடும்பத்துடன் திருடிய திரும்பிய திருநெல்வேலியை சேர்ந்த ராஜ் என்பவரின் செல்போனை திருடிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் விரட்டிச் சென்று...
கோவை குனியமுத்தூரில் உள்ள கேரள தொழிலதிபர் பெரோஸ்கான் வீட்டில் இருந்து வருமானவரி துறையினர் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ள நிலையில் அவர் மீது மேலும் ஒரு...
சென்னை அடுத்த கீழ்கட்டளையில் 13 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கூறிய சிறுமியை பெற்றோர்...
திருச்சி அருகே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிய பெண் காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை எடுத்த பெண் காவலருக்கு 2000 ரூபாய் அபராதம்...
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பகுதியில் காச நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த சிவகுமார் என்ற நபர் தனது மனைவி செங்குடி நடத்தையில் சந்தேகம் கொண்டு அவர் தூங்கும்...