மெட்ரோ ஸ்டேஷனில் தூங்கியவர்கள் மீது ஆசிட் வீச்சு..!
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஆசிட் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில் அது அமோனியம் கரைசல் என போலீசார் தெரிவித்துள்ளனர். ...
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஆசிட் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில் அது அமோனியம் கரைசல் என போலீசார் தெரிவித்துள்ளனர். ...
சென்னையில் மாநகரப் பேருந்தில் தன்னை பேருந்துகளின் வருகை நேரம் மற்றும் சேருமிடம் குறித்து அறிய டிஜிட்டல் தகவல் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஓமந்தூரார் பேருந்து...
கோவையில் உணவு விடுதலை சூறையாடிய விவகாரத்தில் ஐந்து பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் ஒண்டிபுதூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் சிங்காநல்லூர் பகுதியில் உணவு...
கோவை மாவட்ட மண்ணூர் அருகே கள்ளிப்பாளையம் என்ற ஊருக்குள் வந்த வட மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் திருட வந்ததாக நினைத்த அந்த பகுதி மக்கள் பிடிக்க...
சென்னை மதுரவாயில் அருகே கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வந்த சிறுவன் சிறுமி திரும்பவும் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் போரூர் ஆற்காடு வரை நடந்தே சென்ற...
மதுரை வைகை ஆற்றில் மக்கள் தூண்டில் மூலம் மீன்களைப் பிடித்து வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு...
சென்னையில் மீண்டும் நாய் கடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார். மதுரவாயலுக்கு அருகே உள்ள ஆளப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த லாவண்யா என்பவர் வளர்த்த நாய் ஒன்று...
கோவை சிங்காநல்லூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசில் புகார் அளித்ததையடுத்து தனது வீட்டில் சிலர் நோட்டமிட்டத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து மிரட்டியதாக பெண் ஒருவர்...
திருச்சி உறையூரில் டியூஷன் முடித்து தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஏழு வயது சிறுமி செந்தில்குமார் என்ற கால்நடை மருத்துவர் வளர்ந்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்...
சென்னை சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் அரசு பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதில்லை எனக்கூறி தடம் எண் 82 சி பேருந்தை பொதுமக்கள்...
சென்னை மணலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவரம் பால் பண்ணை...
மதுரையில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து...
கோவை அருகே சூலூர் நகரில் டிவி ரீசார்ஜ் நம்பரை தவறாக கூறிய மூன்றாவது மனைவியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். சூலூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்...
சென்னை கோயம்பேட்டில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஆதம் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் அவருடைய நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு...
சென்னை வியாசர்பாடியில் போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் ஏற்றிக் கொண்டதாக கூறப்படும் சத்தியநாராயணன் என்ற 24 வயது இளைஞர் உயிரிழந்தார். வேலைக்கு...
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரின் வாழை தோப்புக்கு பணிக்கு சென்ற இரு பெண்கள் அங்கு கிடந்த மின்சார கம்பிகையை மிதித்ததில் மின்சாரம் தாக்கி...
சென்னை மேற்கு மாம்பலத்தில் இரு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவில் வசித்திருப்பவர் மோகன்....
மதுரையில் பலத்த காற்றால் அறுந்து விழுந்த மின்சார வயர் உரசியதில் கணவன் மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை டி.வி.எஸ். நகர் துரைசாமி...
கோவை காளப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து போரூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில்...
சென்னை சூளைமேட்டில் தனியார் நிறுவன ஊழியர் சுரேஷ் மற்றும் அவரது மனைவியை தெருநாய்கள் கடித்து குதறியது. இருவருக்கும் தொடை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. முதலில் நீலாவை...
சென்னையில் முக்கியமான போக்குவரத்து வாகன நெரிசல்கள் மிகுந்த சாலையில் 10 இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் பசுமை பந்தல் அமைக்கும் பணி நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர்...
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் துபாய் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் கோபமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்களாக விமானம் ரத்து செய்யப்பட்டதால்...
சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட தயாராக இருந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் லேசான சேதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இன்று...
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பெட்ரோல் நிரப்புவதில் முறைகேடு நடப்பதாக கூறி பெட்ரோல் பங்கை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டனர். ஒரு லிட்டில் பெட்ரோல் வாங்கினால் அதில் 100 மில்லி...