பெற்ற மகனை ஏரியில் வீசி சென்ற கொடூர தந்தை தலைமறைவு..!
சென்னையில் குடும்ப தகராறு காரணமாக மூன்று வயது மகனை போரூர் ஏரியில் வீசிச் சென்ற தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் அருகே இருசக்கர...
சென்னையில் குடும்ப தகராறு காரணமாக மூன்று வயது மகனை போரூர் ஏரியில் வீசிச் சென்ற தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் அருகே இருசக்கர...
சென்னை கேகே நகரில் நண்பர்களுடன் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு மாணவனை நாய் கடித்ததில் காலில் காயம் ஏற்பட்டது. மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...
சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்....
சென்னையில் தண்ணீர் குடிப்பதற்காக சிறிய பித்தளை சொம்புக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்ட ஆறு மாத நாய்க்குட்டியை ஒரு மணி நேரம் போராடி அந்த குடும்பத்தினர் பத்திரமாக மீட்டனர்....
சென்னையில் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி மாதத்தவணை செலுத்தாததால் பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ...
சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் செலுத்திய கட்டண தொகை கணக்கில் வரவில்லை என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து...
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமி கழுத்தில் துப்பட்டா இறுக்கிய நிலையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக போலீசார்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு குப்பைகளை எடுக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்த இளைஞர் மீது காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் தாக்குதல் நடத்தியுள்ளார். ரயில்வே...
சென்னையில் வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் வெப்பம் படிப்படியாக குறையும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.இதனிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை...
மதுரையில் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளி தாளாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில்...
திருச்சி பொன்மலை பட்டியில் இரு வீட்டார் இடையேயான தகராறில் கட்டைகள் கற்களை கொண்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த இருதரப்பு வீட்டாரும்...
நிக்கோடினுக்கு அடிமையான நிலையிலிருந்து புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் வலியுறுத்தல் - புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் பரிசோதனையை ஒவ்வொரு...
திருச்சியில் கொள்ளிடம் தடுப்பு கட்டிட இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் அருகே பூனா பாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 23ஆம்...
சென்னையில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் youtube சேனலின் பெண் விஜே உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா...
நிமோனியா காய்ச்சலால் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால்...
சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது. சிறுமியின் பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், தையல் கடைக்காரர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் ரவீந்திரநாதர் பகுதியைச் சேர்ந்த தங்கையின் கணவர் குணசேகரனை சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த...
சென்னையில் போதை ஊசி செலுத்திக்கொண்ட 17 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அவரது நண்பர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமீர் என்பவரின் 17 வயது மகன்...
சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இரண்டு சிறுவர்கள் ஓட்டிச்...
சென்னை டிபி சத்திரத்தை சேர்ந்த இளைஞர் காதலியான ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நடந்து சென்ற பொழுது வழிமறித்து வம்பு செய்த தகராறு வீடு புகுந்து...
கோவை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் 16 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வாங்கி மோசடி செய்த கார் ஓட்டுனரை போலீசார் கைது...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் சென்ற கார் விபத்திற்கு உள்ளானது. வெளியில் சென்று விட்டு திரும்பிய பொழுது காரை ஓட்டியவர்...
சென்னை புளியந்தோப்பு பகுதியில் போதை ஊசியால் சிறுவன் உயிரிழந்த நிலையில் அந்த சிறுவனுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். ...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உருது கற்றுத்தரும் தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை...