பயணிகளை நடு வழியில் இறக்கி விட்ட ஆம்னி பஸ் டிரைவர்..!
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த தனியார் அமைப்பு வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவியுடன் பயணம் செய்துள்ளார். பயணிகளை ஓட்டுனர் கீழே இறக்கி விட்டுள்ளார். ...
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த தனியார் அமைப்பு வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவியுடன் பயணம் செய்துள்ளார். பயணிகளை ஓட்டுனர் கீழே இறக்கி விட்டுள்ளார். ...
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே ஒரு வழி பாதையில் வந்து சாலையை கடந்த சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதில்...
கோவை மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த கணவனும் மனைவியும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 13-ஆம்...
கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா, கடந்த புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலர் அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது....
சென்னையில் பிறந்து 8 நாட்களே ஆன ஆண் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்ற தம்பதி குழந்தையை திரும்ப வாங்கி தருமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர். ...
சென்னையில் இருந்து நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர்- நெல்லை சிறப்பு ரயில்...
சென்னையிலிருந்து நாளை பிற ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தொடர் விடுமுறை நாள்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வது வாடிக்கை....
கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பு மது போதையில் மயங்கி கிடந்த இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்...
சென்னையில் இளைஞரை கொலை செய்து விட்டதாக கூறி இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சரணடைந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்த இம்ரான் மற்றும் முகமது என்பதும்...
சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் பொறியாளரை தாக்கிய இரண்டு பெண்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு நோக்கி...
சென்னை அருகே குன்றத்தூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தை இயக்கிய டிரைவருக்கு இடையே வாக்குவாதம்...
திருச்சியில் விமான நிலைய கல்வெட்டு ஒன்றில் சமஸ்கிருத மொழி இடம் பெற்றுள்ளதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடந்த வேர்களை தேடி...
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் உக்கடம் முதல் ஆத்து பாளையம் வரையிலான மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். இந்த நிலையில் அந்த...
சென்னை எர்ணாவூர் பகுதியில் தாயைத் திட்டிய தந்தையை உலக்கையால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை எர்ணாவூர் பகுதியில் சேர்ந்த தம்பதிக்கிடையே நேற்று...
திருப்பூர் மாநகராட்சி, 4 வது மண்டலம், 41 வது வார்டில் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட இடுவம்பாளையம், பெரியார் நகர் என்னும் பெயரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300...
சென்னை கிண்டியிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று மீனம்பாக்கத்தில் சிக்னலில் நின்று கொண்டிருந்த கால் டாக்ஸியின் பின்னால் மோதியதில் அந்த கார் இடித்ததில்...
சென்னையில் மாநகரப் பேருந்தை ஓட்டுநர் தாறுமாறாக ஓட்டியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பாக பயணிகள் கேள்வி எழுப்பியதால் ஓட்டுனர் பேருந்தை சாலையில் நிறுத்தி பயணிகளிடம் வாக்குவாதத்தில்...
சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்டபொழுது செல்போன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மைசூர் செல்லும் வந்தே பாரத் ராயலில் இன்று...
சென்னை அடுத்த வடலூர் மீஞ்சூர் சாலையில் எஸ்யூவி 700 கார் அதிவேகமாக ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்ற நபருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுடன்...
சென்னை தாம்பரத்தில் தாயின் தூக்க மாத்திரையை தெரியாமல் உட்கொண்ட நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலையூர் சந்தோஷ் புரத்தில்...
சென்னை மதுரவாயிலை சேர்ந்த 19 வயதுக்கு இளம்பெண்ணை அவரது சித்தப்பா மகனான முகமது ரிஷ்வான் என்பவர் அரை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டியுள்ளார். அவரது பேச்சு கேட்டு...
புதிதாக உருவாக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை கடற்கரை – காட்பாடி இடையே தொடங்கியது. இந்த ரயில் தானியங்கி கதவு, மொபைல் சார்ஜ்,...
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் டிராலி வண்டியில் கேட்பாரற்று பை கிடந்தது. இதனை கண்ட...
சென்னையில் பணிக்கு செல்லும் பொழுதுதிடீரென மயங்கி விழுந்து பெண் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரா. ...