கஞ்சா போதைக்கு அடிமையான 17 வயது சிறுவன் சடலமாக மீட்பு..!
சென்னை அடையாற்றின் கரையோரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள தரையின்...
சென்னை அடையாற்றின் கரையோரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள தரையின்...
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ...
சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டதாக கூறப்படும் 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அது குறித்து போலீசார் விசாரித்து...
சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய்...
மதுரை ஒத்தக்கடை பகுதியில் பெண் ஒருவரை இளைஞர் தாக்கிய அச்சுறுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒத்தக்கடை...
மதுரையில் மாணவர்களுக்கு ஆதரவாக பெண் பயணி ஒருவர் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. கடந்த வாரம்...
சென்னை மாநகராட்சியில் வசிப்போருக்கான தொழில் கட்டணம் 35 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல டீக்கடைக்கான தொழில் உரிமம் கட்டணம் 10,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை...
திருச்சியில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற ஆசிரியரை கத்தியால் மாணவர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம்...
சென்னையில் மீண்டும் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கைவரிசை காட்ட தொடங்கியுள்ளனர். கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நித்யா வெங்கட்ராமன் சென்னைக்கு அவரது கணவருடன் வந்துள்ளார்....
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பகுதியில் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் டப்பாக்களில்...
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து உள்ளூர் கிரிக்கெட் வீரர் தற்கொலைசெய்து கொண்டார். விருகம்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்ற கிரிக்கெட் வீரர் இரண்டு...
சென்னை மாடம்பாக்கம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோயில் பூசாரி, சிறுமியின் சகோதரி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மஞ்சேரி...
மதுரையில் தனியார் பேருந்து ஓட்டுனர் கட்டிவைத்து தாக்கப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது பேருந்தின் கிளீனரையும் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை...
மதுரையில் காதல் தகராறில் சமாதானம் செய்ய முயன்ற நபர் கத்திக்குத்தில் பலியானார். மதுரை தல்லாகுளம் பகுதியில் சேர்ந்த சரவணன் குமார். சசிகலா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக...
சென்னை மாநகரப் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ஆட்டம் போட்டு பள்ளி மாணவர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். திருவொற்றியூர் கோயம்பேடு மார்க்கத்தின் 159a பேருந்தின் மீது ஏறி அட்டகாசம்....
சென்னை சைதாப்பேட்டையில் இருந்த இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது பட்டாகத்தியை சாலையில் தேய்த்தவாறு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ...
சென்னையில் குப்பை தொட்டிக்குள் கிடந்த வைர நெக்லஸை கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளரை மேயர் பிரியா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். விருகம்பாக்கத்தில் வசிக்கும் தேவராஜ் என்பவர்...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற மாநகர பேருந்து திடீரென பழுது ஏற்பட்டு சாலை நடுவே நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது....
சென்னையில் விரைவு ரயிலை நிறுத்தி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாநிலக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றாம் தேதி திருத்தணி...
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. வழக்குகள், விசாரணை என எப்போதும் பரபரப்பாக இயங்கும் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது....
சென்னையில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவு வழங்குமாறு அறிவுறுத்தினார். மேலும் சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த...
கோயம்புத்தூரில் ஓட்டுனர் உரிமம் பெறாத பிளஸ் டூ மாணவன் ஓட்டி சென்ற கார் மோதி வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மீது...
மதுரை தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 நாட்களுக்கு பிறகு சமையல் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய...
மதுரையில் பேருந்து ஏன் ஓட்டை உடைசலாக இருக்கிறது. என்று கேள்வி எழுப்பிய விவசாயிக்கும், நடத்துனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்பொழுது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள்...