கோவையில் முதியோர் நலம் சார்ந்த தேசிய மாநாடு..!
முதியோரின் உரிமைகள், சுகாதார விழிப்புணர்வு, டிஜிட்டல் பயிற்சி, மனநலம், நிதி பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் கூடிய அனுபவ மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் மாநாடு மற்றும் கருத்தரங்கம்...
முதியோரின் உரிமைகள், சுகாதார விழிப்புணர்வு, டிஜிட்டல் பயிற்சி, மனநலம், நிதி பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் கூடிய அனுபவ மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் மாநாடு மற்றும் கருத்தரங்கம்...
மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக...
சென்னை மாநகர சாலைகளிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கும் பெண்களின் விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக...
சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானசேவை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்கியது. விமானிகள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் விமான சேவை...
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலையின் உச்சியில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. பாரம்பரியமாக,...
மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.04) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம்,...
சென்னையில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு...
சென்னையில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் 3,18,950 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. 29ம் தேதி முதல் இதுவரை மொத்தம் 8,20,550 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது...
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகரை நோக்கி வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இந்தச் சம்பவம் சென்ட்ரல் ரயில்...
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் E03, E33, E35, E36 மற்றும் E47 ஆகிய எஸ்கலேட்டர்கள் (Subway - 03 Street Level)...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரூ.611 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'சென்னை வொண்டர்லா' கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.1) வீடியோ...
சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும்...
கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த 3 பேரை சுட்டுபிடித்தாக மாநகரக் காவல் ஆணையர் பேட்டி அளித்தார். ...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “ஆளுநர் ஆர்.என். ரவி பிறப்பதற்கு முன்பே இந்த மண்ணில் பேசப்பட்ட அரசியல் திராவிடம். ஆரியம் அல்லது பார்ப்பனியம் என்ற...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியலில்...
கோயம்புத்தூர் துடியலூர் - சரவணம்பட்டி சாலையில் உள்ள ரயில்வே கிராசிங்கில், முன்னறிவிப்பு ஏதுமின்றி ரயில்வே கேட் திடீரென வாகனங்கள் மீது விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 28% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மக்கள் 15 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கும் உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்காவை இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். செந்தமிழ்க்கு ’செம்மொழி’ எனும் பெருமை கிடைத்ததை கொண்டாடும்...
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில்...
திருப்பூரின் தூய்மையான காக்கிச் சட்டைக்கு ஒரு களங்கம் ஏற்படும் செயல் நடைபெற்று வருகிறது. “ஃபிரெண்ட் ஆஃப் போலீஸ்” என்ற போர்வையில் நுழைந்து, இன்று ஊர்க்காவல் படையின் பெயரால்...
சென்னை ஹைதராபாத் இடையே 780 கி.மீ. தொலைவிற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் திட்ட அறிக்கையை மத்திய தெற்கு ரயில்வேதமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. புல்லட் ரயில்...
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர்நீதிமன்றம்...
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் கள ஆய்வு செய்கிறார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர்...