பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம் ஒத்திவைப்பு..!
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் நாளை(ஜன.07) முதல் இடம் மாற்றப்படும் என்ற அறிவிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு. நிர்வாக காரணங்களால் பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது....
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் நாளை(ஜன.07) முதல் இடம் மாற்றப்படும் என்ற அறிவிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு. நிர்வாக காரணங்களால் பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது....
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேட்டி: விஜயின் திரைப்படம் ஜன நாயகன், எப்போது வெளியாகும் என்று மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “இதுவரை தமிழ்நாடு கண்டிராத தேர்தல் வெற்றியாக 2026 இருக்கும். நிச்சயம் கூட்டணி மந்திரி சபை...
சென்னையில் ஈ.சி.ஆர் சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையே நான்கு வழி உயர்மட்ட மேம்பாலம் அமையவுள்ளது. சென்னை டைடல் பார்க் சந்திப்பில் தொடங்கி உத்தண்டியில் முடிவடையும் இந்த...
சென்னை மாநகராட்சியில் 19,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை (டிச.31) இரவு 9 மணி முதல் 425 இடங்களில் வாகனத் தணிக்கைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 30...
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெளித்தோற்றத்திற்கு பிரம்மாண்டமாக தெரிந்தாலும் எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை; எதிர்பார்த்த அறிவிப்புகளும் இல்லை என்ற முணுமுணுப்பு உடன்பிறப்புகள்...
சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் அழுதது, அவரது மகள் ஸ்ரீகாந்தி பதைபதைத்தது என பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. ஆர்.எஸ்.எஸ். அடிமைகள் என்று அன்புமணியை கடுமையாக...
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை. கூட்டணி பேச்சுவார்த்தை...
சென்னை மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்த ரேகிங் கொடுமை தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 6...
சென்னை வளசரவாக்கம் அருகே தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை, எண் பலகை இல்லாத காரில் கடத்திய ஒரு கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 15 முதல் 25 நிமிடங்கள் வரை புறநகர் ரயில்கள் தாமதமாக...
சென்னையில் நாளை முதல் பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) நாய் இனங்களை உரிமம் இல்லாமல் புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்க...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களுக்குள் உள்ள தெரு நாய்களில் 34,972 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த...
சென்னையின் முக்கிய பகுதிகளில் சனிக்கிழமை (20.12.2025) மின்தடை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் சனிக்கிழமை (20.12.2025) காலை 09.00 மணி...
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் மெட்ரோ ரயில் சேவையில், இரண்டாம் கட்டப் பணிகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒரு புதிய மைல்கல்...
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய...
சென்னை பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், இது பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில், வாகன...
சென்னை மாநகராட்சியில் உரிமம் பெறாமல் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்க குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்...
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் மீது கோவை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டம்...
மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும், மாநகராட்சி...
சென்னை வானகரத்தில் நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் புகைப்படங்கள் வெளியாக உள்ளது. இன்றைய பொதுக்குழுவில் சுமார் 2500 பேர் பங்கேற்க உள்ளனர். முதலில் செயற்குழு கூட்டமும்...
சென்னையில் நேற்று 41 விமானங்கள் ரத்தான நிலையில் 9வது நாளாக இன்று 14 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட...
சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தப்பட்ட சுமார் ரூ.11 கோடியே 50 லட்சம் மதிப்புடைய 9.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தில் விமான...