--- --:--:-- --

மண்டலம்

மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு – ஆலைக்கு எதிராக போராட்டம்

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை மாவட்டம் பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்திவரும்...

நாளை பராமரிப்பு பணி – 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து

சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணி , நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள்ளது.   பராமரிப்பு பணி...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை..!

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ...

கோவை மெட்ரோ திட்டத்திற்கான அறிக்கையை தயாரிக்கவில்லை: வானதி சீனிவாசன்

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்....

காஞ்சிபுரம் இரட்டைக்கொலை – 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016-ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்த மூவருக்கும் தலா 6 ஆயுள் தண்டனைகள் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம்...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி.. 100 நாள் வேலைத்திட்ட பணி பொறுப்பாளர் சுகன்யா நீக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது "குற்றம் குற்றமே" இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்....

கோவை மக்களின் கனவு நிறைவேறுமா..?

கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அடுத்து, கோயம்புத்தூரில் இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று...

சென்னை திநகரில் திறக்கப்படும் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்!

சென்னை தி நகர் பகுதி மக்களுக்கு இனி மருத்துவமனைக்கு வெகுதூரம் அலைய வேண்டியதில்லை. ராதாகிருஷ்ணன் தெருவில், நடேசன் பூங்கா அருகே ஒரு புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார...

இயற்கை விவசாயிகள் மாநாடு தொடக்க விழா..!

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (19ஆம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ள பிரதமர்...

சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு – பிரதமர் மோடி

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறும் இயற்கை விவசாயி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி அதனை தொடங்கி வைத்தார். இதற்காக இன்று...

கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் ஈபிஎஸ்..!

கோவைக்கு வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே...

மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு..!

கோவை, மதுரை இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் தற்போது மெட்ரோ ரயில்...

ஓரணியில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்..! டெல்லி பாஜகவின் அதிரடி தேர்தல் திட்டம்.. திமுகவை வீழ்த்த பாஜகவின் பீகார் ஆயுதம்!

தமிழக அரசியல் களத்தில் இப்போது கார்த்திகைப் பனி நிலவினாலும், டெல்லியில் இருந்து வீசும் அரசியல் சூறாவளியால் அனல் பறக்கிறது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தேசிய...

ஹோம் ஆப் செஸ் அகாடமி – திறந்து வைத்த உதயநிதி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஹோம் ஆப் செஸ் அகாடமியை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.   ரூ.28 லட்சம் மதிப்பில் நேரு விளையாட்டு...

அடுத்து 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் – சென்னை வானிலை மையம் தகவல்

சென்னையில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், 20-ந் தேதிக்கு பிறகு சென்னையில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று வானிலை...

ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிய மாறிவிட்ட சென்னை..!

தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், "சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே...

பிரதமர் மோடி நாளை கோவைக்கு வருகை..!

கோவையில் நடைபெறும் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை...

பணம் சுருட்டும் சுகன்யா! குஞ்சங்குளம் கிராம 100 நாள் வேலையில் மோசடி..தொழிலாளர்களை அவதூறாக பேசி அடாவடி.!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ளது குஞ்சங்குளம் ஊராட்சி. இந்த கிராமத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது....

சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நேற்று முதல், சென்னையில் இருந்து கேரளாவின் பம்பை வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.   கோயம்பேடு...

சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்..!

சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனத்...

சென்னையில் நவ.23 வரை வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம் – மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் இன்று (நவ.16) 2,552 வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மைக்ரோ சிப் பொருத்தி உரிமங்கள் வழங்கப்பட்டன.   இதுவரை 10,820 வளர்ப்புப் பிராணிகளுக்கு உரிமங்கள்...

கல்லூரி அங்கீகாரத்தில் பலே மோசடி! உள்கட்டமைப்பு வசதி இருப்பதாக சான்றிதழ்.. வசமாக சிக்கிய அண்ணா பல்கலை அதிகாரிகள்!

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குப் பெருமை சேர்க்கும் ஓர் அடையாளம். ஆனால், அந்தப் பெருமைக்குரிய வளாகத்தை இப்போது ஒரு பெரிய ஊழல் விவகாரம்...

ஓட்டுக்கே SIR வேட்டு! வீடியோ வெளியிட்டு விஜய் பரபர குற்றச்சாட்டு.. திட்டமிட்டு தவெகவினர் புறக்கணிப்பு என பகீர்!

அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகம் அடியெடுத்து வைத்தது முதலே, அதன் தலைவர் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் அணு அளவாக அளக்கப்படுகிறது. குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை...

மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!

மதுரை மத்திய சிறையில் கைதிகளின் கழிவறையில் இருந்து சிம்கார்டுடன் கூடிய அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சிறையில் விசாரணை கைதி ஒருவர் அலைபேசி...

Right Menu Icon