மார்ச் 6இல் சனிப்பெயர்ச்சி.. சொல்ல வேண்டிய ஸ்லோகம்!
மார்ச் 6, 2026 அன்றைய தினம் ஒரு மிகப்பெரிய கிரக மாற்றம் நிகழப்போகிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் தனது இடத்தைப் பெயர்ச்சி செய்கிறார். உங்கள் ராசிக்கு...
மார்ச் 6, 2026 அன்றைய தினம் ஒரு மிகப்பெரிய கிரக மாற்றம் நிகழப்போகிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் தனது இடத்தைப் பெயர்ச்சி செய்கிறார். உங்கள் ராசிக்கு...
தமிழக அரசியலில் இன்னொரு 'பூகம்பம்' கிளப்பியிருக்கிறது அமலாக்கத்துறையின் அந்த ரகசியக் கடிதம். அமைச்சரின் நிழல் மனிதர்கள் தொடங்கி, காக்கிச் சட்டையின் உயர் அதிகாரிகள் வரை நீளும் அந்த...
உலகெங்கும் அமைதி நிலவவும், மனித மனம் மாசற்றுத் திகழவும் தன் வாழ்நாளெல்லாம் தவமிருந்த தவயோகி, தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலகிற்கு அளித்த உன்னதக் கொடை ‘அறிவுத்...
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் திருப்பமாக, அதிமுகவில் ஜெயலலிதாவின் விஸ்வாசியாகவும் 3 முறை முதல்வர் பதவியை அலங்கரித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஓபிஎஸ் அணியையும்...
தமிழக அரசியல் களம் எப்போதுமே திருப்பங்களுக்குப் பஞ்சமில்லாதது. ஆனால், பிப்ரவரி 24-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி மண் கண்ட காட்சி, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...
கொங்குச் சீமையின் இதயமாகத் திகழும் திருப்பூரில், அதிகாரத்தின் அநீதிகளையும், சமுதாயத்தின் அழுக்குகளையும் அஞ்சாமல் தோலுரித்துக் காட்டும் 'குற்றம் குற்றமே' வார இதழ், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு...
தமிழகத்தில் தினமும் ஒரு கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் கையெடுத்து வரும் நிலையில், சேலம் கூட்டத்தில் விஜய் , முதல்வர் ஸ்டாலினை கடுமையாக...
திருப்பூரை கடந்த 3 மாதங்களாக சுழன்றடித்துக் கொண்டிருந்த குப்பை பிரச்சினைக்கு, மேயர் தினேஷ்குமாரின் தீவிர முயற்சியால் தீர்வு காணப்பட்டுள்ளது. நாட்டிற்கே வழிகாட்டியாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக...
தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான் என்று கூறிய அமமுக பொதுச் செயலர்...
தஞ்சாவூர் என்றாலே நினைவுக்கு வரும் அரசியல் முகங்களில் ஒருவரான ஆர். வைத்திலிங்கம், இன்று (ஜனவரி 21) அண்ணா அறிவாலயத்தின் வாசலில் காலடி எடுத்து வைத்தது, தமிழக அரசியலில்...
கரூர் விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டதால், அவர் ஆடிப்போயுள்ளார். குற்றப்பத்திரிகையில் அவர் பெயரை சேர்த்து, அவரது தேர்தல்...
தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ஜனவரி 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இதுவரை பூச்சாண்டி காட்டி வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, வழக்கம்போல் கூட்டணியை அறிவிக்காமல்...
திமுக கூட்டணியில் அதிகாரப் பங்கு, அதிக சீட் வேண்டுமென்று தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி குடைச்சல் அளித்து வருகிறது. மறுத்தால் தவெகவுடன் கூட்டு சேர கதர் சட்டையினர் விரும்பும்...
திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்சினை, திமுக மேயர் தினேஷ்குமாருக்கு பெரும் தலைவலியாக உள்ள நிலையில், மேயருக்கு எதிராக சாதுர்யமாக காய் நகர்த்தி உள்ளார், தெற்கு தொகுதி...
திருப்பூரில் ஊர்க்காவல் படையின் பெயரைப் பயன்படுத்தி, பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகமது யாகத் அலிகான் என்பவனின் கேவலமான லீலைகளை, 'குற்றம் குற்றமே' வார இதழ் இனியும்...
திருப்பூரின் தூய்மையான காக்கிச் சட்டைக்கு ஒரு களங்கம் ஏற்படும் செயல் நடைபெற்று வருகிறது. “ஃபிரெண்ட் ஆஃப் போலீஸ்” என்ற போர்வையில் நுழைந்து, இன்று ஊர்க்காவல் படையின் பெயரால்...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது "குற்றம் குற்றமே" இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்....
மல்லை சத்யா வீசிய அணுகுண்டால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்களை உலுக்கி எடுத்துள்ளது. வைகோவின் நீண்ட கால அரசியல் நிழலாக இருந்த முன்னாள் துணைப் பொதுச்செயலாளர்...
தமிழக அரசியல் களத்தில் இப்போது கார்த்திகைப் பனி நிலவினாலும், டெல்லியில் இருந்து வீசும் அரசியல் சூறாவளியால் அனல் பறக்கிறது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தேசிய...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ளது குஞ்சங்குளம் ஊராட்சி. இந்த கிராமத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது....
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குப் பெருமை சேர்க்கும் ஓர் அடையாளம். ஆனால், அந்தப் பெருமைக்குரிய வளாகத்தை இப்போது ஒரு பெரிய ஊழல் விவகாரம்...
அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகம் அடியெடுத்து வைத்தது முதலே, அதன் தலைவர் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் அணு அளவாக அளக்கப்படுகிறது. குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை...
பீகார் சட்டசபைத் தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே மீண்டும் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி, அமோக வெற்றியை பெற்றுள்ளது. வாக்கு திருட்டு என்ற ஹைட்ரஜன் பாம் வீசுவதாகச் சொன்ன...
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...