--- --:--:-- --

இதழ்கள்

பீகாரில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி! காங்கிராஸால் மண்ணை கவ்விய தேஜஸ்வி.. புஸ்ஸ்ஸ்.. ஆனது ராகுலின் ‘ஹைட்ரஜன் பாம்’!

பீகார் சட்டசபைத் தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே மீண்டும் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி, அமோக வெற்றியை பெற்றுள்ளது. வாக்கு திருட்டு என்ற ஹைட்ரஜன் பாம் வீசுவதாகச் சொன்ன...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

குடிமங்கலத்தில் போலீஸ் வெட்டிக்கொலை! தமிழகத்தை உறையவைத்த கொடூரம்.. அதிமுக எம்.எல்.ஏ.வை விசாரிக்க முடிவு!

மடத்துக்குளத்தில், ரோந்து சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக காவல் துறை வட்டாரத்தை மட்டுமின்றி, தமிழகத்தையே உலுக்கி உள்ளது....

மதில்மேல் பூனையாக விசிக..? அதிமுக மீது அக்கறை காட்டும் திருமா.. திமுக கூட்டணியில் மாற்றம் வருமா?

திமுக கூட்டணியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திருமாவளவன் கூறிக் கொண்டெ, அதிமுக மீது அன்பை பொழிந்து வருகிறார். இதனால் அவர், கடைசி நேரத்தில் அணி...

கோவையில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு!

கோவையில் இன்றும், நாளையும் தவெக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார் விஜய்.   இதற்காக...

கீழக்கோட்டை ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா; வானில் வட்டமிட்ட கருடர் பக்தர்கள் பூரிப்பு..

கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா, கடந்த புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலர் அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது....

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: திருப்பூரில் அனுமதியின்றி இயங்கிய கெமிக்கல் நிறுவனம் முற்றிலும் அப்புறப்படுத்த நடவடிக்கை  பொதுமக்கள் பாராட்டு..! 

திருப்பூர் மாநகராட்சி, 4 வது மண்டலம்,   41 வது வார்டில் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட இடுவம்பாளையம்,  பெரியார் நகர் என்னும் பெயரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300...

‘செயலற்ற’ செயல் அலுவலர்! தலைமையேற்க வேண்டியவர் தலைமறைவான பரிதாபம்! அவிநாசி கோயில் குடமுழுக்கு பாஸ் வழங்கலில் குளறுபடி.

புகழ்பெற்ற அவிநாசி கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்து வரும் நிலையில், அதற்கு திருஷ்டி பரிகாரமாக கோயில் செயல் அலுவலரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பாஸ் வழங்கலில் ஏற்பட்ட குளறுபடியால்,...

காதர்பேட்டை தீ விபத்து சதியா? இட உரிமையாளரின் நடவடிக்கையால் வலுக்கும் சந்தேகம்.. வாழ்வாதரமின்றி கடை உரிமையாளர்கள் பெரும் சோகம்!!

திருப்பூர் காதர் பேட்டையில் அண்மையில் நடந்த தீ விபத்தில் ஏராளமான பனியன் கடைகள் எரிந்து சாம்பலான நிலையில், அவற்றை சரி செய்து தர ஆர்வம் காட்டாத இட...

செழிப்பில்’ திளைக்கும் செம்பட்டி போலீஸ்..! வாகன தணிக்கை, விபத்து வழக்குகள் பெயரில் வசூல் ஜோர்.. லஞ்ச வேட்டை போலீசாருக்கு சம்மட்டி அடி போடுவது யார்?

வாகன விபத்து காப்பீடு பெற, விபத்துகளை செட்டப் செய்து வழக்கு போடுவதாக, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. லஞ்ச வேட்டையில் திளைத்து,...

தெவிட்டாத மகிழ்ச்சி.. தென்றல் நகரே சாட்சி! குடும்பமாய் விழா கொண்டாடும் மக்கள்! ஒற்றுமைக்கு இதுவல்லவா உரைக்கல்.!!

பக்கத்து வீட்டுக்காரரையே பகையாளியாக பார்க்கும் இந்த சமூகத்தில், குடியிருப்போர் அனைவரும் ஒன்றுகூடி பிறந்தநாள், திருமண நாள் என விசேசங்களை விமரிசையாகவும் ஒன்றுகூடி கொண்டாடி, விருந்து உண்டு மகிழ்கின்றனர்....

`விடியல்’ ஆட்சியில் விதிமீறல்..! பண்டகசாலை பணி நியமனத்தில் தனி ராஜ்ஜியம்.. புதுகை கூட்டுறவுத்துறை செயல்பாடுகளோ பூஜ்ஜியம்!

* புதுகை பண்டகசாலை பணி நியமனத்தில் பகீர் மோசடி... * குமுறும் ஊழியர்களுக்காக களமிறங்குமா கூட்டுறவுத்துறை?   புதுக்கோட்டை மாவட்ட MM 16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த...

சபாஷ், சரியான நடவடிக்கை! மக்கள் நலனில் 15,வேலம்பாளையம் போலீசார் வேகம்.. ‘குற்றம் குற்றமே’ செய்தியால் கஞ்சா ஆசாமிகள் சோகம்

போதைப்பொருள் பயன்படுத்தும் ஆசாமிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை “குற்றம் குற்றமே” சுட்டிக்காட்டிய நிலையில், 15வேலம்பாளையம் போலீசார் வேகமாக செயல்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால், இது, பொதுமக்கள் மத்தியில்...

Right Menu Icon