--- --:--:-- --

Web Desk

டெல்லியில் இ.வி. ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் – காற்று தர மேலாண்மை அறிவிப்பு

டெல்லியில் என்.சி.ஆர் பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தும் வகையில், 2027 ஜனவரி மாதம் முதல் இ.வி. ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என்று, காற்று தர மேலான்மை அறிவித்துள்ளது....

மே 26ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை..!

மே 26ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்...

அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!

மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் மோடி!

வெளிநாட்டுப் பயணங்களுக்கு சிறப்பு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், அது கடுகளவும் உண்மையில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஈரான்...

ரவி மோகன் உறவை முறித்துக் கொண்ட கெனிஷா..!

நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வசித்து வருகிறார். இதையடுத்து விவாகரத்துக் கோரி அவர் தொடர்ந்த வழக்கு, தற்போது...

சிம்பிள் புடவை லுக்கில் சீரியல் நடிகை ரித்திகா..!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி முடிந்த தொடர்களில் படு ஹிட்டாக பல வருடங்கள் ஓடிய சீரியல்கள் நிறைய உள்ளது. அப்படி விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக...

நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

திரையுலக நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், தற்போது பிரபல நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில்...

கடற்கரையில் ஜாலியாக சீரியல் நடிகை கனிஹா வெளியிட்ட போட்டோஸ்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் கனிஹா. இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், டப்பிங்...

விஜய் வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் – மாணிக்கம் தாகூர் பாராட்டு

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதள பக்கத்தில், "2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு...

நமக்கு எப்போதுமே பொதுச் செயலாளர் இ.பி.எஸ். தான்: கே.சி.வீரமணி

நான் எங்கேயும் பேசல; நான் பாட்டுக்கு மூலைல உட்கார்ந்திருந்தேன்; பெரிய தலைவர்கள் சொல்றத கேட்டுட்டு இருந்தேன்; நமக்கு எப்போதுமே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் -...

ரூ. 2,500 உதவித்தொகை குறித்து அமைச்சர் கீர்த்தனா பதில்

வாக்குறுதி அளித்ததை நாங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறோம்; முதல் 3 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை பார்த்தபோதே முதல்வர் விஜய், எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று தெரிந்திருக்கும். ₹10.5 லட்சம் கோடி...

அதிமுக கொறடா நியமனம்: இருதரப்பு மனுக்களும் பரிசீலனையில் உள்ளன- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

அதிமுக கொறடா நியமன விவகாரம் குறித்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன. அதிமுகவினர் இரு தரப்பாக பிரிந்து மனு கொடுத்துள்ளனர். இரு தரப்பும் கடிதம் கொடுத்து 2 நாட்கள்தான்...

எடப்பாடி பழனிசாமியுடன் பெஞ்சமின் சந்திப்பு..!

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சந்திப்பு நடத்தினார்.எஸ்.பி.வேலுமணி ஆதரவு மாவட்டச் செயலர்களுடன்...

காரப்பாக்கத்தில் ஐடி நிறுவனத்தில் தீ விபத்து..!

சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள்...

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க திமுக மீண்டும் வலியுறுத்தல்..!

சென்னை நீட் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில்:நீட் என்பது ஒரு...

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சந்தை மது விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வுக்கூட அனுமதி சீட்டு வெளியாகும் – மத்திய அமைச்சர்

நீட் தேர்வில் இனி முறைகேடு நடைபெறாது. மறுத்தேர்வு வழக்கமாக முறையில் நடைபெறும். கூடுதலகாக 15 நிமிடம் அவகாசம் வழங்கப்படும். ஜூன் 21இல் நடைபெறும் தேர்வுக்கு ஜூன் 14ஆம்...

காவிரி விவகாரம் – முதல்வர் விஜய் ஆலோசனை

வேளாண்மைத்துறை மற்றும் நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் வேளாண்மை...

புதுச்சேரி சென்டாக் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!

புதுச்சேரியில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான நீட் (NEET) அல்லாத இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் ரங்கசாமி வியாழக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தார். மொத்தம் 10,810 இடங்களுக்கான இந்தச்...

குதிரை பேர அரசியல் செய்தது யார்? லிஸ்ட் போட்ட ஆதவ் அர்ஜுனா

ஆளுநர் பெரும்பான்மையை காட்டுங்கள் என்று சட்டத்திற்கு எதிரான கருத்தை சொன்னார். அப்போது தமிழ்நாட்டின் சூழ்நிலையை புரிந்து முதலில் வந்தது ராகுல் காந்தி தான். தொடர்ந்து, கம்யூனிஸ்ட், விசிக...

அரசு அலுவலகங்களில் விஜய் புகைப்படம் – அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் 108 இடங்களில் அபார வெற்றியைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக...

Right Menu Icon