மாவீரன் அழகுமுத்துக் கோனுக்கு விஜய் புகழாரம்..!

மேலும், தனது அம்மா மஞ்சுவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளார் ராதிகா.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் தத் தான் லோகேஷ் மீது கோபமாக இருப்பதாக கூறி இருக்கிறார். ”லியோ படத்தில் பெரிய ரோல் கொடுக்கவில்லை, எனது திறமையை லோகேஷ் சரியாக பயன்படுத்தவில்லை, He wasted me” என அவர் காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நமீதா மாரிமுத்து. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக திருநங்கையாக மாடலும் நடிகையுமான நமீதா மாரிமுத்து களமிறங்கினார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நீண்ட நாட்கள் விளையாடவில்லை, பாதியிலேயே வெளியேறினார்.அதன்பின் நிறைய போட்டோ ஷுட்கள் செய்து செம பிஸியாக இருக்கும் நமீதா மாரிமுத்து தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். காரை வாங்கிக்கொண்டு வரும் வீடியோவை அவர் வெளியிட மக்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
வனிதா தற்போது தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் வனிதா தற்போது பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” என் அம்மா வீட்டில் இருந்து என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வேனில் அழைத்து செல்கிறார்கள். எனது மகள் ஜோவிகா என்னை தனியாக விடமாட்டேன் என்று அவளும் வண்டியில் ஏறிவிட்டாள்.
வண்டியில் எனது பக்கத்திலேயே நின்றுகொண்டு இருந்தாள். வண்டியில் இருந்து இறங்கும்போது பெண் போலீஸ் வந்துவிட்டார்கள். அப்போது ஜோவிகா எங்கோயோ பார்த்துக்கொண்டு அப்படியே இறங்கி ஓடி விடுங்கள் என்று சொன்னாள்.
ஆனால், அப்போது எனக்கு அது புரியவில்லை. நான் எங்கு போவேன் நீ என்ன பண்ணுவ என்று கேட்டேன். அதெல்லாம் எனக்கு தெரியும். எந்த எம்பெசிக்கு போகனும் என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும் என்று கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வினாத்தாள் கசிய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் கசியவில்லை.
அதனால் தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் பேருந்தில் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.