--- --:--:-- --

Web Desk

எதிர்வரும் ஆண்டுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் – அமைச்சர் ராஜ்மோகன்

எதிர் வரும் ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். மாணவர்கள் இடைநிற்றல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் வீடுகளுக்கு சென்று ஏன் வரவில்லை என்ற காரணம் கேட்டு உடனடியாக...

10ஆம் வகுப்பு ரிசல்ட்.. புதுக்கோட்டைக்கு முதலிடம்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், கன்னியாகுமரி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.அரசு பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாவட்டமாக முதலில் சிவகங்கையும், அடுத்தடுத்து...

விவாகரத்தை அறிவித்த பின் கேன்ஸ் விழாவுக்கு ஹாட் ஆக வந்த மௌனி ராய்

நடிகை மௌனி ராய் நாகினி சீரியல் மூலமாகப் பிரபலம் ஆனவர். தற்போது ஹிந்தி படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். மௌனி ராய் அவரது கணவர் சுராஜ்...

சிவப்பு நிற மாடர்ன் நடிகை ஜோதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய டாப் நாயகி தான் ஜோதிகா.தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்தவர்...

நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட புகைப்படங்கள்..!

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில்...

தலைமைச் செயலகத்தில் திருநங்கைகளுடன் விஜய் கலந்துரையாடல்..!

சென்னை தலைமைச் செயலகத்தில் திருநங்கைகளுடனான சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் கலந்துகொண்டு, திருநங்கைகளின் கோரிக்கைகள், அவர்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும்...

பணியின் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை: போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்தவோ அல்லது அதனைத் தங்களது சட்டைப்பையில் வைத்திருக்கவோ முற்றிலும் தடை விதித்துப் போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....

காரைக்கால் – பேரளம் இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு மே 2 முதல் இரயில் சேவை தொடக்கம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பேரளம் இடையே சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (மே 20) முதல் மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து முறைப்படி...

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது – மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு வைரல்

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து...

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை நாடு முழுவதும் மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம்

ஆன்லைன் மருந்து விற்பனையில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவது மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி மருத்துவப் பரிந்துரை சீட்டுகளை பயன்படுத்தி மருந்துகள் விற்பனை செய்யப்படுவது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு...

கோடம்பாக்கம் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்..!

சென்னை கோடம்பாக்கத்தில் பள்ளி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள் மற்றும்...

மக்கள் சேவையே முதன்மை, எங்கு இருந்தாலும் என் கதவுகள் திறந்தே இருக்கும் – தவெக எம்எல்ஏ கனிமொழி

அலுவலக பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை தனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே அதிகாரிகளையும், தன்னைச் சந்திக்க விரும்பும் பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து...

சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் ஈபிஎஸ் – சிவி சண்முகம்

அதிமுகவில் நிர்வாகிகள் யாரும் கேள்வி கேட்ககூடாது எதிர் பேச கூடாது என சர்வதிகாரி போல் ஈபிஎஸ் செயல்பட்டு வருகிறார். அதிமுக பொதுக்குழுவை கூட்டுங்கள். நிறை, குறைகள் பற்றி...

ஆளுநர் அர்லேகர் நாளை சென்னை வருகை..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை வரும் வியாழக்கிழமை விரிவாக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை சென்னை வருகிறார்.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை.. ஒன்றிய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்..!

திருப்பூர் : பின்னலாடை மற்றும் விசைத்தறி ஜவுளித் தொழில்களை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு நேரடியாகத் தலையிட்டுத் தேவையான நடவடிக்கைகளை...

அசுர பலம் பெறும் தவெக!  திமுக- அதிமுகவில் இருந்து பலரும் தாவல்! விஜய் சுனாமியால் ஆடிப்போன கழகங்கள்..!

தமிழக அரசியல் களம் எப்போதுமே திருப்பங்களுக்கும் அதிரடிகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒரு போர்க்களம். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் வரலாற்றை...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு..!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற-இறக்கங்கள் நீடித்து வருகின்றன. வாரத் தொடக்க நாளான நேற்று தங்கத்தின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில்...

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் மருத்துவர் சுப்பையா கோரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்குக் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து...

பாஜக மையக்குழு கூட்டம்..!

கோவையில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளும் மையக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

மதிப்பூதியத்தை நிறுத்த பா.ஜ.க அரசு முடிவு..!

மேற்கு வங்கத்தில் இமாம்கள், கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பூதியத்தை நிறுத்த பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது. முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசு மாதந்தோறும் இமாம்களுக்கு ரூ.3000...

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு வருகை தந்த பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் இ.பி.எ.ஸ்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற தீர்மான...

மே 23-ந்தேதி திமுக இளைஞரணி கூட்டம் – உதயநிதி அறிவிப்பு..!

தி.மு.க இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் மே 23-ந்தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி அறித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலை...

எபோலா வைரஸ் தொற்று – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.

எபோலா வைரஸ் தொற்று பரவலை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும்...

Right Menu Icon