ஈரானை தவெக கைப்பற்றினால்தான் 6 சிலிண்டர் தரமுடியும் – சீமான்
தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது ஆட்சிக்கு வந்த பிறகுதான் தெரியுமா என முதலமைச்சர் விஜய்யை சீமான் சாடியுள்ளார். மக்கள் அறிவுத் தலைமையை நோக்கிச்...
தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது ஆட்சிக்கு வந்த பிறகுதான் தெரியுமா என முதலமைச்சர் விஜய்யை சீமான் சாடியுள்ளார். மக்கள் அறிவுத் தலைமையை நோக்கிச்...
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான...
இரு மொழிக் கொள்கைதான் தமிழக அரசின் அடிப்படையான கொள்கை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,...
துள்ளுவதோ இளமை, விசில் போன்ற பல படங்களில் நடித்து இருந்தவர் ஷெரின். அவர் நீண்ட காலத்திற்கு பிறகு பிக் பாஸ் 3ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மீண்டும்...
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் சுஜிதா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதை நாம் அறிவோம். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது...
வெள்ளித்திரை நடிகைகளை தாண்டி இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளுக்கு மக்களிடம் அதிக மவுசு உள்ளது. இன்ஸ்டா பக்கங்களில் பாலோவர்களை பார்த்தால் கூட வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையாக சின்னத்திரை பிரபலங்களின்...
சென்னை மாநகராட்சி, வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி, குழந்தை பிறந்தவுடன் பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு பிடிஎஃப் வடிவில் பிறப்புச்...
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை அரசு 2,500 ஆக உயர்த்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தற்போது அடிப்படை வசதிகள் கொண்ட 977...
தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட திரைத்துறைப் பிரபலங்கள் அண்மையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து, தமிழ் சினிமாவின்...
திரைப்படத் துறையின் நலன், குறிப்பாகச் சிறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் உரிமைகள், தமிழ் சினிமாவின் போக்கு குறித்துத் தொடர்ந்து துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தவர்...
திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்பும்...
ஒட்டுமொத்த தமிழகமும் பிரதமரைப் பாராட்டி உச்சி நுகர்ந்து கொண்டாடும் வேளையில், நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு தமிழக...
முதல்வர் விஜயின் தனிச் செயலாளர் விஷ்ணு-க்கு வணிக வரி, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர் விஜயின் தனிச் செயலாளர் அண்ணாதுரைக்கு...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் முத்துக்காளை. இவர், சினிமா மோகத்தால் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்தார். 18 வயதில் கராத்தே-வில் பிளாக்-பெல்ட் வாங்கிய இவர், சினிமாவில்...
கடந்த திமுக அமைச்சரவையில் நிதித்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்றார். இந்த நிலையில்...
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 01 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் உடன் முதலமைச்சர்...
சமூக வலைதளங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. சோகத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை; நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம். நம் திட்டங்கள் தொடரும்வரை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் கல்வி நிறுவன வாகனங்களை இயக்கப் போவதில்லை எனப்...
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உதவியாளராக இருந்தவர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி. இவர் 'அப்துல் கலாம் விஷன் இந்தியா மூமென்ட்' என்ற அமைப்பை தொடங்கி நடத்தி...
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில், சதீஸன் என்பவர் இன்று முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர்...
தமிழகத்தின் புதிய தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முந்தைய ஆட்சிக் காலத்தில் சுமார் 10.50 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வைக்கப்பட்டுள்ளதாகக்...
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்...
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கடந்த...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டதால், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி...