--- --:--:-- --

Month: May 2026

பசுமை எரிசக்தி கழக ஒதுக்கீட்டில் விதிமீறல்..!

தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் ஒப்புதல்களில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், 2 உயர் அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம்...

காக்ரோச் ஜனதா கட்சி: ஃபாலோயர்களால் திணறும் இன்ஸ்டா தளம்..!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் போலி சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் என்று விமர்சனம் செய்ததாக...

சேலத்தை போதையில்லா மாவட்டமாக மாற்றுவோம் – அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

அமைச்சராக பதவியேற்ற தவெக எம்.எல்.ஏ விஜய் தமிழன் பார்த்திபன் பேட்டி: “அதிகாரம் இல்லாத போது மக்களுக்காக நிறைய செய்தோம்.. தற்போது அதிகாரம் கையில் கிடைத்துள்ளது.. போதையில்லா மாவட்டமாக...

திருப்பரங்குன்றம் கோயில் நடை தாமதமாக அடைப்பு: அறநிலையத்துறை விளக்கம் அளிக்கை ஐகோர்ட் உத்தரவு

திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர் நிர்மல் குமார் சாமி தரிசனம் செய்வதற்காக, கோயில் நடை தாமதமாக அடைக்கப்பட்டதாக வீடியோ வெளியானது. அறநிலையத்துறை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின்...

விஜய் அமைச்சரவையில் முக்கிய மைல்கல்: பட்டியலின அமைச்சர்களுக்கே ஒதுக்கப்பட்ட 2 கல்வித்துறைகள்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், கல்வி சார்ந்த இரண்டு முக்கியத் துறைகளும் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு முக்கிய...

இது எங்களுக்கான மாற்றம் இல்லை, தமிழகத்திற்கான மாற்றம்” – அமைச்சர் ஜெகதீஸ்வரி

அமைச்சராக பதவியேற்ற ஜெகதீஸ்வரி பேட்டி: “இது எங்களுக்கான மாற்றம் இல்லை, தமிழகத்திற்கான மாற்றம்.. எதிர்பார்க்கவில்லை எங்களை நம்பி அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

கடைசிவரை விஜய்யுடன் இருப்பேன்” – அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி

சென்னையில் அமைச்சர் சஸ்ரஸ்ரீநாத் பேட்டி: “அவரோடு கல்லூரியில் பயணித்தேன், சினிமாத் துறையில் பயணித்தேன்.. இப்பொழுது அரசியலில் பயணிக்கிறேன்.. கடைசிவரை அவருடன் இருப்பேன்” என்று கூறினார்.

த.வெ.க அமைச்சரவையில் 7 பட்டியலின அமைச்சர்கள்: சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜய்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தற்போதைய அமைச்சரவையில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டு சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்...

சென்னையில் வெப்ப அலை வீசும்..!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள்,...

சிக்னல்களில் வீணாகும் பெட்ரோல்..!

இந்தியா தனது தேவைகளுக்கான கச்சா எண்ணெயில் 80%-க்கும் அதிகமான பகுதியை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இதற்காகப் பெரும் தொகையைச் செலவிடும் வேளையில், நம் நாட்டின் போக்குவரத்து...

நிறைவடைந்தது தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா..!

பதவியேற்பு விழாவின் முடிவில் வந்தே மாதரம் பாடல் முதலாவதாக பாடப்பட்டது. அதன்பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் பதவியேற்பு விழா நிறைவு பெற்றது. தமிழக அமைச்சர்கள்...

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

சட்டச் சிக்கலை கருத்தில் கொண்டு, கடைசி நேரத்தில் அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுவது தவிர்க்கப்பட்டது. அதற்கு 2 காரணங்கள் முக்கியமானதாக கூறப்படுகின்றன. சி.வி.சண்முகம் -எஸ்.பி.வேலுமணி அணியின் எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவில்லை....

5 நாடுகள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து டெல்லி திரும்பினார் மோடி..!

ஐக்கிய அரபு அமீரகம் (UAE), நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான தனது அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர...

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே அரசை விமர்சிக்கிறார்கள் : மாணிக்கம் தாகூர் சாடல்

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்:"இது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான ஒரு பலமான உந்துசக்தியாக (momentum) அமையும்....

மணிப்பூர் பாரம்பரியம் டூ இத்தாலி: பிரதமர் மெலோனியை கவர்ந்த மோடியின் ‘லில்லி பட்டு

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு ‘ஷிருய் லில்லி’ பட்டு சால்வையை (Stole) பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.இந்த ‘ஷிருய் லில்லி’ பட்டு சால்வையானது, இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில்...

வண்டல் மண் எடுக்க அனுமதி – விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் இருந்து விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா மன்னிப்பு கோர வேண்டும்: ராமதாஸ்

தமிழர் ஒற்றுமையைச் சிதைக்கத் துடிக்கும் இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா பேசிய பேச்சுகளை திரும்ப பெற்று மன்னிப்பு கோர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி..!

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் 35-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் மலர்...

மீண்டும் ஆட்டங்காட்டும் தங்கம் விலை..!

மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு...

தவெக அமைச்சரவை விரிவாக்கம்… 23 அமைச்சர்கள் பதவியேற்பு..!

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கு புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி...

சுவரில் அடித்த பந்து போல தி.மு.க திரும்பவும் களத்திற்கு வரும் – மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த தேர்தல் தோல்விகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் கூறியுள்ளார். "வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதோ, தோல்வி கண்டால் துவண்டு...

பள்ளிகளில் சாதிப் பெயர் நீக்கம்: பள்ளிக்கல்வித் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!

பள்ளி மற்றும் விடுதிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், இயக்குநர் மற்றும் ஆதிதிராவிடர்...

விஜயின் படத்தை வைத்து சாமி தரிசனம்..!

திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை வக்ர காளியம்மன் கோயிலில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் உருவப் படத்தை வைத்து நடிகர் தாடி பாலாஜி சாமி...

ரேசன் அட்டைகளை விரைவில் வழங்க நடவடிக்கை – உணவுத்துறை

நிலுவையில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விரைவில் ரேசன் அட்டை விநியோகம் செய்ய உணவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் ரேசன் அட்டை விநியோகிக்கும்...

Right Menu Icon