தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டரி வாகனத்தில் பயணித்தபடி விஜய் ஆய்வு
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டரி வாகனத்தில் பயணித்தபடி முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டரி வாகனத்தில் பயணித்தபடி முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் இனி மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்கும் நடைமுறை முற்றிலும் ஒழிக்கப்படும்...
த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றது குறித்து தி.மு.க எம்.பி ஆ.ராசா வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்து புதிய சமூக...
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ கூட்டணி என்பது அந்தந்த தலைமையும் கட்சியும் முடிவு செய்ய வேண்டிய இடத்தில் அவர்களுக்கான ஜனநாயக...
வி.சி.க, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் “திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம், ஆதரவு தான் கொடுக்கிறோம்” என்று தான் கூறினார்கள். தற்போது அவர்களின் நிலைபாடு குறித்து...
முதல்வர் விஜய்யை சென்னை தலைமை செயலகத்தில் மு.க அழகிரி மகள் கயல்விழி சந்தித்து பேசினார். கயல்விழி அழகிரி ஏற்கனவே விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொண்ட நிலையில்,...
முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில், எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம். மம்மன், துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் மம்மன்,...
திரைப்பட டிக்கெட் கட்டணத்தை ரூ.250 ஆக நிர்ணயிக்க வேண்டும். திரைப்படங்களுக்கான உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை...
சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம், கடந்த 7 ஆம் தேதி தனது மாநிலங்களவை எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் மகாராஷ்டிராவில் அஜித்பவார்...
தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாத ஒன்று. அந்த வகையில், தற்போது புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தனது...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட 2 காவல் ஆய்வாளர்கள் (Inspectors) உட்பட 5 போலீசாரை அதிரடியாகப் பணியிடை...
தி.மு.க கூட்டணியில் 2 இடங்களை வெற்றி பெற்ற வி.சி.க, ஐ.யூ.எம்.எல் கட்சிகள் த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், தி.மு.க எம்.பி ஆ.ராசா கடுமையான வார்த்தைகளைக்...
திண்டிவனம் வி.சி.க எம்.எல்.ஏ வன்னிஅரசு அமைச்சராக பதவியேற்றார். தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக விசிக அமைச்சர் பதவியேற்பு.
பாபநாசம் ஐ.யு.எம்.எல் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பதவியேற்றார். முதல்முறையாக தமிழக அமைச்சரவையில் ஐ.யு.எம்.எல் இடம்பெற்றுள்ளது.
ஆட்சியில் பங்கு என்பது வெறும் வார்த்தை ஜாலம் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில் சொன்னதை செய்வார் செய்வதையே சொல்வார் என்பதற்கு இணங்க, முதலமைச்சர் விஜய் விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை...
கடந்த 2021-26 ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்து எங்களது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று, அரசாணைகளாக மாற்றிய முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது இதயம் நிறைந்த...
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, திருத்தணியில் கடந்த 5 நாட்களாக வெயில் சதம் அடித்த...
மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு...
ஆட்சி நிர்வாகத்தை விரைவுபடுத்தவும், நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக முடிக்கும்படியும் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அனைத்துத் துறை...
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இணைந்ததன் மூலம், தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது. 23 அமைச்சர்கள் புதியதாக பதவியேற்ற நிலையில் கொங்கு மண்டலத்துக்கு ஜாக்பாட்...
நடிகைகள் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களோ இல்லையோ இன்ஸ்டா பக்கங்களில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.அதிலும் நடிகைகள் வெளிநாடு சென்ற புகைப்படங்கள், மாலத்தீவு போட்டோஸ், கிளாமர் புகைப்படங்கள்...
லெஜண்ட் சரவணா நடிப்பில் மே மாதம் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் லீடர். இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் தான் பாயல் ராஜ்புத். பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து...
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் ஒப்புதல்களில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், 2 உயர் அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம்...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் போலி சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் என்று விமர்சனம் செய்ததாக...