--- --:--:-- --

Month: May 2026

அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகம்; நடவடிக்கை எடுக்காதது ஏன்? – டி.டி.வி தினகரன்

யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன் என்று சூளுரைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அரசு அலுவலங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட...

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 3.1...

கோயில் தங்கத்தை அரசு கையகப்படுத்துகிறதா? – நிதியமைச்சகம் விளக்கம்

நாடு முழுவதும் கோயில் நகைகளை கையகப்படுத்த தங்கப் பத்திரங்களை அரசு விற்கப் போவதாக பரவிய தகவல்களுக்கு மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோயில் அறக்கட்டளைகள் அல்லது மத...

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

உங்க கேரியரை உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது. எக்காரணத்தைக் கொண்டும் கல்வியைவிட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடனும்னு வாழ்த்துகிறேன்....

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி!

ரோம் நகரில் உள்ள கொலோசியத்தில் பிரதமர் மோடியுடன் எடுத்த செல்ஃபியைப் பகிர்ந்து அவரை வரவேற்ற இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி. ஐக்கிய அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே...

த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெறுமா? திருமா பதில்..!

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இணைய வேண்டும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அயோத்திதாச பண்டிதரின் சிலைக்கு மரியாதை...

அமைச்சரவையில் அ.தி.மு.க இடம் பெறுமா? – ஆதவ் அர்ஜுனா

அமைச்சரவையில் அ.தி.மு.க இடம் பெறுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்தார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர தி.மு.க - அ.தி.மு.க....

அமைச்சரவையில் இணைய வி.சி.க, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு..!

த.வெ.க தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இணைய வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ்,...

ரூ.2.90 கோடியில் 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்கள் – கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப் வாகனங்களின் சேவையை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று...

எந்த பள்ளிகளில் எவ்வளவு தேர்ச்சி..?

அரசு பள்ளிகள் தேர்ச்சி 91.86%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34%, தனியார் பள்ளிகள் 98.14%ஆகவுள்ளது. அதே போல மாணவர்களை விட மாணவிகளே 4.32% அதிகமாகவே தேர்ச்சி...

எதிர்வரும் ஆண்டுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் – அமைச்சர் ராஜ்மோகன்

எதிர் வரும் ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். மாணவர்கள் இடைநிற்றல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் வீடுகளுக்கு சென்று ஏன் வரவில்லை என்ற காரணம் கேட்டு உடனடியாக...

10ஆம் வகுப்பு ரிசல்ட்.. புதுக்கோட்டைக்கு முதலிடம்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், கன்னியாகுமரி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.அரசு பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாவட்டமாக முதலில் சிவகங்கையும், அடுத்தடுத்து...

விவாகரத்தை அறிவித்த பின் கேன்ஸ் விழாவுக்கு ஹாட் ஆக வந்த மௌனி ராய்

நடிகை மௌனி ராய் நாகினி சீரியல் மூலமாகப் பிரபலம் ஆனவர். தற்போது ஹிந்தி படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். மௌனி ராய் அவரது கணவர் சுராஜ்...

சிவப்பு நிற மாடர்ன் நடிகை ஜோதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய டாப் நாயகி தான் ஜோதிகா.தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்தவர்...

நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட புகைப்படங்கள்..!

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில்...

தலைமைச் செயலகத்தில் திருநங்கைகளுடன் விஜய் கலந்துரையாடல்..!

சென்னை தலைமைச் செயலகத்தில் திருநங்கைகளுடனான சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் கலந்துகொண்டு, திருநங்கைகளின் கோரிக்கைகள், அவர்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும்...

பணியின் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை: போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்தவோ அல்லது அதனைத் தங்களது சட்டைப்பையில் வைத்திருக்கவோ முற்றிலும் தடை விதித்துப் போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....

காரைக்கால் – பேரளம் இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு மே 2 முதல் இரயில் சேவை தொடக்கம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பேரளம் இடையே சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (மே 20) முதல் மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து முறைப்படி...

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது – மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு வைரல்

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து...

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை நாடு முழுவதும் மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம்

ஆன்லைன் மருந்து விற்பனையில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவது மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி மருத்துவப் பரிந்துரை சீட்டுகளை பயன்படுத்தி மருந்துகள் விற்பனை செய்யப்படுவது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு...

கோடம்பாக்கம் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்..!

சென்னை கோடம்பாக்கத்தில் பள்ளி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள் மற்றும்...

மக்கள் சேவையே முதன்மை, எங்கு இருந்தாலும் என் கதவுகள் திறந்தே இருக்கும் – தவெக எம்எல்ஏ கனிமொழி

அலுவலக பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை தனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே அதிகாரிகளையும், தன்னைச் சந்திக்க விரும்பும் பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து...

சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் ஈபிஎஸ் – சிவி சண்முகம்

அதிமுகவில் நிர்வாகிகள் யாரும் கேள்வி கேட்ககூடாது எதிர் பேச கூடாது என சர்வதிகாரி போல் ஈபிஎஸ் செயல்பட்டு வருகிறார். அதிமுக பொதுக்குழுவை கூட்டுங்கள். நிறை, குறைகள் பற்றி...

Right Menu Icon