பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு – பிடிஆர் பழனிவேல்
கடந்த திமுக அமைச்சரவையில் நிதித்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்றார். இந்த நிலையில்...
கடந்த திமுக அமைச்சரவையில் நிதித்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்றார். இந்த நிலையில்...
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 01 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் உடன் முதலமைச்சர்...
சமூக வலைதளங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. சோகத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை; நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம். நம் திட்டங்கள் தொடரும்வரை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் கல்வி நிறுவன வாகனங்களை இயக்கப் போவதில்லை எனப்...
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உதவியாளராக இருந்தவர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி. இவர் 'அப்துல் கலாம் விஷன் இந்தியா மூமென்ட்' என்ற அமைப்பை தொடங்கி நடத்தி...
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில், சதீஸன் என்பவர் இன்று முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர்...
தமிழகத்தின் புதிய தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முந்தைய ஆட்சிக் காலத்தில் சுமார் 10.50 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வைக்கப்பட்டுள்ளதாகக்...
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்...
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கடந்த...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டதால், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி...
கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் 10 நாட்களாக...
இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டுகளை பெற முடியும் என்பது வெளிநாடுகளில் கேள்விப்பட்டு இருக்கிறோம். தற்போது அது தமிழகத்திலும் நடைபெற்று உள்ளது என்று அ.தி.மு.க முன்னாள்...
ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றது கஷ்டமாக இருந்தது. அதனால் அவரை போய் பார்த்தேன். அதை வைத்து நான் விஜய் ஆட்சி அமைக்க கூடாது என்று செயல்படுவதாகவும், இரு...
வெளிநாடு வாழ் இந்தியர்களின் வரவேற்பு திருவிழா போல் உள்ளது. நெதர்லாந்து – இந்தியா உறவு வலுவாக உள்ளது. ஹேக்கில் உள்ள இந்திய சமூகத்தினரிடம் உரையாடுவது மிக்க மகிழ்ச்சி...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள்...
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் முடிவுகள் வந்ததும் நான் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்று...
தமிழில் நடித்தது குறைந்த அளவிலான படங்கள் தான் என்றாலும் ராகுல் ப்ரீத் அவரது கவர்ச்சியால் அதிகம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அவர் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது தாராள கிளாமர்...
நடிகை சனம் ஷெட்டி சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருபவர். தேர்தல் நேரத்தில் அவர் விஜய்யின் தவெக-வுக்கு ஆதரவாகவும் தொடர்நது குரல் கொடுத்து வந்தார்....
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தற்போது மலையாள சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.தற்போது நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர்....
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி பல திறமையாளர்களை...
சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழந்ததை அடுத்து மாநகரில் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது. ...
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை தயார் நிலையில் உள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படையை செயல்படுத்த தயார் நிலையில் சென்னை போலீஸ்...
தென்னிந்தியாவின் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கக்கூடிய வகையில், பெங்களூரு-ஹைதராபாத் மற்றும் பெங்களூரு-சென்னை அதிவேக புல்லட் ரயில் திட்டங்களுக்கு கர்நாடக அரசு நிர்வாக ஒப்புதல்...
தமிழக முதலமைச்சர் விஜய், பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் தேவையற்ற சிரமங்கள் ஏற்படாத வகையில் தனது கான்வாய் (Convoy) பயண முறையில் பல புதிய மாற்றங்களை கொண்டு...