காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!
கோவை தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது கார்த்தி என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை...
கோவை தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது கார்த்தி என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை...
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மே 25) இடி...
கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தக்கட்ட அரசியல் மற்றும் சட்ட...
சட்டமன்றத்தில் 47 எம்எல்ஏக்களை கொண்ட அதிமுக மூன்றாக உடைந்தது.எஸ்பி. வேலுமணி தரப்புடன் இருந்த அந்தியூர் ஹரிபாஸ்கர், ஆற்காடு சுகுமார் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி...
அதிமுகவின் எஸ்பி.வேலுமணி அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்துள்ள...
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் அனைத்தும், கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி வரும் ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழ்நாட்டில் தற்போது...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றாவாளி என நீதிமன்றம் என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்தே தமிழ்நாடு அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. 233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக...
தமிழக சட்டமன்ற தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியும்...
தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை விஜய் தூண்டி விட்டாரோ, நான்தான் உங்கள் தாய்மாமன் என செண்டிமெண்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைகளுக்கு...
ஆண்டுக்கு 2 முறை மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி. எப்போதும் இந்த மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவேன். சிகிச்சை பெற்றது...
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது....
தி.மு.க கூட்டணியில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி (மமக) விலகப் போவதாகவும், த.வெ.க ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காத ஆதங்கத்தில்தான் தனிச் சின்னம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் சமூக...
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களை பொதுமக்கள் பார்வையிட இன்று (மே 25) முதல் மே 31 வரை கட்டணம் வசூலிக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது....
மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு...
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில்...
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான...
நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 250ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில்...
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சபாநாயகர்...