இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிரபல சீரியல் நடிகை..!
ஏ ஹை மொஹப்பத்தேன் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் திவ்யங்கா திரிபாதி. இவர் அதே தொடரில் நடித்த விவேக் தாஹியா என்பவரை கடந்த...
ஏ ஹை மொஹப்பத்தேன் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் திவ்யங்கா திரிபாதி. இவர் அதே தொடரில் நடித்த விவேக் தாஹியா என்பவரை கடந்த...
தமிழ் சின்னத்திரை பொறுத்தவரை ரசிகர்களால் மறக்கவே முடியாத, மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு தொகுப்பாளினி என்றால் அது டிடி தான். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கலகலப்பாக, வந்த பிரபலத்திடம்...
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவின் பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். முன்னதாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்த இசக்கி...
காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக குற்றம்சாட்டி, அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஈரோடு, திருப்பூர்,...
ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு, தலைமுறை தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரத்தை போக்க போதுமானதல்ல என்றும், இது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும்...
ராஜினாமா விவகாரத்தில், முதலில் ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா யார் என்பதை உறுதி செய்த பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு...
ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த நாடுகளில்...
வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக, மே 30ஆம் தேதி திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூர்...
புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் 6 மாத காலத்திற்கு எந்தக் கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை என்று கூறியுள்ள சூழலில்,...
மும்மொழிக் கல்வியை கற்பது தொடர்பாக சிபிஎஸ்இ அண்மையில் வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை...
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மற்றும்...
இது என்ன தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா?”என கேள்வி எழுப்பிய அதிமுக கொறடாவாக இபிஎஸ் நியமித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதை ஊக்குவித்தால்,...
தென்காசி, விசாரணைக்கு சென்ற விவசாயி அந்தோணிராஜை போலீசார் அவதூறாக பேசியதால் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய சிவகிரி காவல் ஆய்வாளர்...
பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நாளை மறுநாள் நடைபெற இருந்த நுழைவுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் புதிய தேதி பின்னர்...
தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை...
குதிரை பேர அரசியலை காங்கிரசில் யார் நியாயப்படுத்தினாலும் தவறு. குதிரை பேர அரசியலில் இரட்டை நிலைப்பாட்டை காங். ஒருபோதும் எடுக்க முடியாது. தவெக ஆட்சிக்கு, கூட்டணி...
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், ஆசிரியர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், பள்ளிகள் திறப்பை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு இந்திய...
சென்னையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், 2021-2026 வரையிலான முந்தைய திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து மின் ஒப்பந்ததாரர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் மின்சாரம் மற்றும் எரிசக்தி...
தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 2025-26 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற டிப்ளமோ மாணவர்களுக்கு 93% க்கும் அதிகமான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து...
ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிஎன்ஜி எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது. இதனால், ஆட்டோ, கார் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும்...
பேரவைத்தலைவர் என்ற முறையில் ஆலோசனை வழங்குவது என் வேலை அல்ல. ராஜினாமா கடிதம் முறையாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பது மட்டுமே என் வேலை. தபால் மூலமாக ராஜினாமா...
பக்ரீத் பண்டிகை, முகூர்த்தம், தொடர் விடுமுறை, வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் 31ம் தேதி வரை பயணிகளின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க...