Month: May 2026
அதிமுக கொறடா விவகாரத்தில் நடுநிலையோடு பணியாற்றுவேன்: ஜே.சி.டி.பிரபாகர்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சபாநாயகர்...
திமுக மீது சவாரி செய்த காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது – உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகளும் முழுமையாக நீடிக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,...
மின் தடைக்கு சில கருப்பு ஆடுகளும் காரணம் – அமைச்சர் நிர்மல் குமார்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் அறிவிக்கப்படாத மின்தடை, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனை இருளில் மூழ்கிய...
சிவப்பு நிற சேலையில் நடிகை ஃபரினாவின் அசத்தல் போட்டோஷூட்..!
தொகுப்பாளினியும், பிரபல சின்னத்திரை நடிகையுமான ஃபரினா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார். இவர் வெளியிடும் பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிலையில்,...
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கொலை – மேற்கு மண்டல ஐ.ஜி.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் இருவரைப் போலீசார் 24...
திருச்சி மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி..!
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது நர்சிங் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இதற்குக் காரணம்...
கோவை சிறுமி படுகொலை: ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க சீமான் வலியுறுத்தல்
சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் துயர்துடைப்புத்தொகை வழங்க...
கோவை கொடூரம்: ஐ.ஜி. விரிவான அறிக்கை வெளியிடுவார்: ஏடிஜிபி மகேஸ்வர் தயாள்
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி (ADGP)...
கோவை சிறுமி கடத்தி கொலை: விஜய்க்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை. தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? குற்றவாளிகளுக்கு அதிக பட்ச...
பிரேத பரிசோதனை நிறைவு – கோவை சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின்...
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏன்? மின்வாரியம் விளக்கம்
உள்ளூர் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பி பழுதுகள் உள்ளிட்ட காரணங்களால் சில பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும் சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின் வாரியம் விளக்கம்...
காலை 10 மணிக்குள் வருகை – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
பள்ளிக்கல்வித் துறை பணியாளர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை...
அமைச்சரவையில் இடம்பெற்றது ஏன்? – திருமாவளவன் எம்.பி
விசிகவின் நேர்மையையும் அரசியல் தூய்மையையும் களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை" என தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், ”போகிறபோக்கில் களங்கப்படுத்துவது திட்டமிட்ட அவதூறு” என்று சாடியுள்ளார். விசிக...
மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி..!
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை கூடுதலாக உள்ள மதுக்கடைகளில் பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை...
அந்த எண்ணம் துளியும் கிடையாது – அமைச்சர் ரமேஷ்
த.வெ.கவில் சாதி பார்த்து பதவிகள் வழங்கப்படவில்லை; எங்கள் தலைவருக்கு இதுபோன்ற பிரிவினையை பார்க்கும் எண்ணம் துளியும் கிடையாது. மதச்சார்பற்ற சமூகநீதி என்ற கொள்கையைத்தான் எங்கள் தலைவர் முன்னிருத்தினார்....
தனிகவனம் செலுத்துக – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்....
விவசாயி மீது துப்பாக்கிச்சூடு..!
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. விவசாயி கருணகிரி உடலின் 10 இடங்களில் பால்ரஸ் குண்டுகள் துளைத்துள்ளதாக 10...
திடீர் மின்தடை – ஆலோசனை
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திடீர் மின்தடை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆலோசனை நடத்தப்படுகிறது. மின் தேவை, திடீர் மின் தடைக்கான...
கோவை சிறுமி கொலை வழக்கு – கைதானவருக்கு கால் முறிவு
கோவை சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் தப்ப முயன்ற போது பாலத்தில் இருந்து கீழே விழுந்து கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில்...
100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து..!
பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. அவசர மற்றும் அவசியமான தேவைகளுக்காக வழக்கமான...
கோவையை உலுக்கிய சிறுமி கொலை வழக்கு..!
கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சூலூர் காவல் எல்லைக்குட்பட்டப் பகுதியில்...
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிரடி உயர்வு..!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை...
விவாகரத்தை அறிவித்தபின் Cannesல் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய மௌனி ராய்
நாகினி சீரியல் புகழ் மௌனி ராய் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பிரபலம் தான். அவர் தனது கணவரை பிரிந்துவிட்டதாக செய்தி கசிந்த நிலையில், ஆமாம் நாங்கள்...





