நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள்..!
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக இரு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. குந்தா மற்றும் பந்தலூர் ஒன்றிய உருவாக்கம் குறித்த கருத்து அல்லது ஆட்சேபனைகளை...
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக இரு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. குந்தா மற்றும் பந்தலூர் ஒன்றிய உருவாக்கம் குறித்த கருத்து அல்லது ஆட்சேபனைகளை...
புதுச்சேரியில் காலை 10.30 மணிக்கு விஜயின் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. 5,000 பேருக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி; பாஸ் இல்லாமல் யாரும் உள்ளேவர முடியாது. விஜய்...
மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, தமிழ்...
இரண்டரை கோடி வாக்குகளைப் பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' என்ற...
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக...
இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டுகள் நிறைவடைவது குறித்து இன்று (டிசம்பர் 8) மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற...
அண்ணாமலை அரசியலை தாண்டி எனக்கு நல்ல நண்பர். அவர் தூண்டி நான் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகினேன் என்று சொல்வது வருத்தமளிக்கிறது. இப்போதும் அவர் என்னிடம்...
திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுளளார். மாணவியுடன் தனியாக இருந்ததை மொபைலில் படம் பிடித்து அவரை காட்டி...
கர்நாடக கிரிக்கெட் சங்க தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெற்றி பெற்று தலைவராகியுள்ளார். குன்ஹா ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, சின்னசாமி மைதானத்தில் பெருமைகளை...
கர்நாடகாவின் கார்வார் சிறைக்குள் போதைப்பொருள் மற்றும் பிற கடத்தல் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க சென்ற, சிறை காவலர்களை சராமாரியாக தாக்கிய 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு...
ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்து சென்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் ஜனவரி மாதம் டெல்லிக்கு வருகிறார். பயண தேதி இந்தியா - உக்ரைன்...
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வரும் 12ஆம் தேதி முதல் கடும் குளிர் நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில்...
நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்டோர் மீது எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளுக்கு பின்...
இண்டிகோ விமான சேவை ஆறாவது நாளாக பாதிக்கப்பட்ட நிலையில், 610 கோடி ரூபாய் விமான கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானிகள் பற்றாக்குறை காரணமாக...
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு கொண்டு உயர்ந்து புதிய வரலாறு காணாத விலையை தொட்டு வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம்...
தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக...
டிச.9ஆம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தை நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதிஅளித்துள்ளது. கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கியூ.ஆர்நுழைவுச்...
கடந்த 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளர்களின் வங்கிக்...
இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டுகள் நிறைவடைவது குறித்து திங்கள்கிழமை (டிசம்பர் 8) மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தின்போது...
மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக...
கோவாவில் இரவு நேர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வடக்கு கோவாவின் பானாஜி பகுதிக்கு சுற்றுலா பயணிகள்...
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என...
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் முடங்கியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இண்டிகோ...
ஈரோட்டில் வரும் 16ஆம் தேதி விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் செங்கோட்டையன் மனு அளித்தார். ஈரோட்டில் தனியார் இடத்தில் வரும் 16 ஆம் தேதி மக்கள்...