நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள்..!

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக இரு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. குந்தா மற்றும் பந்தலூர் ஒன்றிய உருவாக்கம் குறித்த கருத்து அல்லது ஆட்சேபனைகளை அடுத்த 6 வாரங்களில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.