திருவாடானையில் அதிமுக EPS, OPS அணியினர் அருகருகே நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு தினத்தினை அதிமுக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் ஒரே...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு தினத்தினை அதிமுக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் ஒரே...
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சான்வி மேக்னா. இவர் இந்த ஆண்டு வெளிவந்த குடும்பஸ்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே...
அய்யனார் துணை, செம ஜோராக ரசிகர்களின் பேராதரவில் ஒளிபரப்பாகும் தொடர். இப்போது கதையில் நிலாவை வெறுப்பேற்ற சோழன், பஸ் ஸ்டான்டில் பார்த்த காயத்ரி என்ற பெண்ணிடம் நெருக்கமாக...
சமந்தா, எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய இடத்தை பிடித்தவர். கடைசியாக சமந்தா தெலுங்கில் நடித்த குஷி திரைப்படம்...
கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சட்ட விதிகளை உருவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு செய்துள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து ஆணையத்தில்...
அறிவாலயத்தில் இருந்து என்னை வசைபாடினார்கள். என்னை வசைபாடியதால் நான் மனதளவில் உடைந்து போனேன் . திமுகவின் அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தனர். 6 ஆண்டுகளாக எந்த அரசியல்...
தமிழ்நாட்டில் வாக்காளர் திருத்தத்திற்காக 99.81% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6.39 கோடி வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது....
உரிய அனுமதியின்றி ரயில்வே வளாகத்தில் வ்லாக்ஸ், வீடியோ பதிவு, புகைப்படம் எடுப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
இன்று ஒரே நாளில் 550 விமான சேவைகளை இண்டிகோ ரத்து செய்துள்ள நிலையில், பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "ரத்து செய்யப்பட்ட...
மேகதாது அணை தொடர்பான அறிக்கையை நீர்வள ஆணையத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டோம் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது தொடர்பான அறிக்கை...
டிசம்பர் 1 இல் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் டிசம்பர் 3 வரை தீபம் ஏற்ற எந்த ஏற்பாடும் செய்யவில்லை. காவல்துறை பணி செய்யாததால் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புப்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. குறிப்பாக மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்வது,...
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் இந்தியா அமைதியின் பக்கமே நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர்...
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை மொத்தமாக புரட்டிப்போட்டது. இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால், திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக இலங்கை காட்சி அளிக்கிறது. மழை நின்றபோதும் வெள்ளம் வடியாததால்...
அதிரடி ஆட்டத்துக்குத் தயாராகி உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டெல்லி பாஜக தலைமை தரும் நம்பிக்கையில் புதுக் கட்சி தொடங்குகிறார். இதை என்.டி.ஏ.வில் சேர்ப்போம் என்ற உறுதிமொழியை...
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம் செய்துள்ளனர். இண்டிகோ விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த ஆயிரத்திற்கும்...
தங்கள் மதவாத அரசியலை தமிழ்நாட்டில் செய்து விட ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கதொடர்ந்துமுயற்சிக்கின்றன. அதை தமிழ்நாடு அரசுடன் இணைந்து மதுரை மக்களும் முறியடிப்பார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர்...
மதுரை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலையின் உச்சியில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. பாரம்பரியமாக,...
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கில் தனி நீதிபதி அளித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை...
தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை,...
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு...
எம்ஜிஆருக்கு பிறகு எழுந்த தலைமைப் போட்டியில் பலரையும் பின்னுக்குத் தள்ளி அதிமுகவின் முகமாக உருவெடுத்த ஜெயலலிதா, தொண்டர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்ததுடன், தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியை...
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு கொண்டு உயர்ந்து புதிய வரலாறு காணாத விலையை தொட்டு வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம்...