பெங்களூர் சிறையில் காவலர்களை தாக்கிய 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு

ர்நாடகாவின் கார்வார் சிறைக்குள் போதைப்பொருள் மற்றும் பிற கடத்தல் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க சென்ற, சிறை காவலர்களை சராமாரியாக தாக்கிய 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இவர்கள் கொலை முயற்சி, கொள்ளை, மற்றும் மிரட்டி பணம்பறித்தல் உள்ளி்ட்ட 12 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.