கர்நாடகாவின் கார்வார் சிறைக்குள் போதைப்பொருள் மற்றும் பிற கடத்தல் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க சென்ற, சிறை காவலர்களை சராமாரியாக தாக்கிய 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் கொலை முயற்சி, கொள்ளை, மற்றும் மிரட்டி பணம்பறித்தல் உள்ளி்ட்ட 12 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்..!
திருப்பரங்குன்றம் தர்காவில் பிறை கொடி அகற்றம்..!
பிப்ரவரி 15-க்குள் ஆசிரியர் தகவல்கள் புதுப்பிக்க வேண்டும்..!
திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன் - அமித்ஷா
மத்திய கல்வி அமைச்சருக்கு மோடி மொழி மட்டுமே தெரியும்; அதுதான் பிரச்சனையே - கர்நாடக அமைச்சர் மது பங்க...






