--- --:--:-- --

Month: December 2025

ஓரியூர் சிவன் கோவிலில் திருவாசகம் முற்றோர்தல் நிகழ்வு நடைபெற்றது!

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஒரூர் என்ற ஓரியூரில் அருள்தரும் மட்டுவார் குழலி அம்மை உடனுறை அருள்மிகு சேயுமானார் பெருமான் திருக்கோயிலில் இன்று திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு...

பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்..!

பிக்பாஸ் 9, விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்.இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் இருந்து வருகிறது,...

மாதம் ஒரு கிசுகிசு பரப்புவீங்களா.. நடிகை மீனாட்சி சவுத்ரி திருமணம் பற்றி பரவிய தகவல்

நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இளசுகளை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவரை பற்றி பல்வேறு...

விஜய் பொதுக் கூட்டத்திற்கு காவல் துறை நிபந்தனை..!

புதுச்சேரியில் டிச.,09-ம் தேதி விஜய் பங்கேற்கும் தவெக பொதுக் கூட்டத்திற்கு புதுச்சேரி காவல் துறை நிபந்தனைகளை விதித்துள்ளது. கூட்டத்திற்கு 5,000 பேருக்கே அனுமதி; கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு...

56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் 91 ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்து

ரூ.36,660 கோடி முதலீடுகளுடன் 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் 91 ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன.   மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தையும் முதலமைச்சர்...

ரெண்டே ரெண்டு பேர் தான் – செல்லூர் ராஜூ

யார் வந்தாலும் மக்கள் மனசில் ரெண்டே ரெண்டு பேர் தான்; ஒன்னு இன்றைக்கு இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினா, இல்லை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியா என்றுதான் மக்கள்...

99.86% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் : 98.69% படிவங்கள் பதிவேற்றம்

தமிழ்நாட்டில் 99.86% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் 98.69% படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் 6.32 கோடி எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்...

பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் தீர்ப்பை திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளது.  ...

மாணவர்களின் கல்வியிலும் ஊழல் செய்ய வேண்டுமா?

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தி.மு.கவின் ஆட்சி முடிவதற்கு இன்னும் தோராயமாக 70 நாட்களே உள்ள நிலையில், தற்போது கல்லூரி...

இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு… மத்திய அரசு அதிரடி உத்தரவு

2009 முதல் இதுவரை அமெரிக்கா மொத்தம் 18,822 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இதில், 2025 ஜனவரி முதல் இதுவரை 3,258 பேர் நாடு கடத்தப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர்...

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி பதிலடி..!

அயோத்திபோல தமிழ்நாடு மாறுவது தவறில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், எந்த அயோத்திபோல தமிழ்நாடு மாற வேண்டுமென திமுக எம்.பி. கனிமொழி...

நாஞ்சில் சம்பத்துக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து விஜய் அறிவிப்பு..!

திமுக, மதிமுக, அதிமுக, அமமுக ஆதரவு, திமுக ஆதரவு என தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த நாஞ்சில் சம்பத், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமாகியுள்ளார். தவெக...

இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

ரத்து செய்யப்பட்ட அல்லது தடைப்பட்ட அனைத்து விமானங்களுக்கான கட்டணத்தையு திருப்பி அளிக்க வேண்டுமென இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து துறையின் விதிகளை...

ராமேஸ்வரம் – காசி ஆன்மீகப் பயணம் தொடக்கம்..!

ராமேஸ்வரம் - காசி ஆன்மீகப் பயணத்திற்கு 600 பேரை அழைத்துச் செல்லும் தமிழ்நாடு அரசு. ஆன்மீகப் பயணம் செல்வோரை அமைச்சர் சேகர்பாபு வழி அனுப்பி வைத்தார்.  ...

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு சான்றிதழ் தாமதம்..!

வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு தாயகம் திரும்பி, தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவம் (CRMI) மேற்கொள்ள காத்திருக்கும் மாணவர்களுக்கு தற்காலிகப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் கண்டித்து, தமிழ்நாடு...

சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்..!

சென்னை மாநகர சாலைகளிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கும் பெண்களின் விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் மீனாட்சிபுரம் நடுத்தெருவை சேர்ந்த முனியசாமி என்பவரின் வீட்டில் ஃப்ரிட்ஜ் வெடித்து சிதறியதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.   ஃபிரிட்ஜ் மீது...

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்கியது!

சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானசேவை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்கியது.   விமானிகள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் விமான சேவை...

அனில் அம்பானி குழும சொத்துக்கள் முடக்கம்..!

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் 1120 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.   யெஸ்வங்கி தொடர்பான மோசடி வழக்கில் நடவடிக்கை. இந்த...

நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்..!

டெல்லியில் இருந்து ஹைதராபாத் வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  ...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 133 பேர் வழக்குப்பதிவு..!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ்...

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை..!

தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் முருகமலை,...

பயனர்களுக்கு சிறப்பு சலுகை.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாட்டில் தற்போது அனைத்து பணப்பரிவர்த்தனையும்...

திணைகாத்தான்வயல் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நிழற்குடையில் மழை நீர் தேங்கி சுகாதார கேடு!

திருவாடனை அருகே திணைகாத்தான்வயல் கிராமத்தில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நிழற்குடையில் மழை நீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்...

Right Menu Icon