பணத்தை சுருட்டி விட்டு ஓடிய கள்ளக்காதலி கொடூர கொலை..!
திருச்சி மாவட்டத்தில் பணம் கொடுக்கல், வாங்கல், தகராறு தகாத உறவில் இருந்த பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கலிங்கமுடையான் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்...
திருச்சி மாவட்டத்தில் பணம் கொடுக்கல், வாங்கல், தகராறு தகாத உறவில் இருந்த பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கலிங்கமுடையான் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்...
வீட்டு பத்திரங்களை வைத்து 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்....
சென்னை உள்ள கரம் பகுதியில் பள்ளி மாணவிகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவால் பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில...
மோசடியில் ஈடுபட்டதாக சினிமா துணை நடிகரின் மனைவியை போலீசார் கைது செய்தனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை விசுவாஸ் நகர் அருகே கந்து வட்டிக்கு வாங்கிய...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் புகுந்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் பாபு. ...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதிய பைக்கில் அதிவேகமாக சென்ற சபரி என்ற 19 வயது இளைஞர் வளைவில் திரும்பும் பொழுது தடுப்பு சுவரில் மோதியதில் சம்பவ...
ஆந்திராவில் மூன்று மாதங்களுக்கு சிக்கன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது....
மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் பிரசார பொதுக் கூட்டங்கள் தொடங்கின. நெல்லையில் உரையாற்றிய துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தென்மாநிலங்கள் மத்திய அரசால் பழிவாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்....
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் மகள் பல்லவி அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் தனது தந்தை கொரோனா காலத்தில் ஹைதராபாத் சென்றார். அங்கு அவருக்கு நோய் தொற்று...
அரசு கல்லூரி மாணவி ஒருவர் ஆதிதிராவிடர் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி அரசு கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் ஆதிதிராவிடர்...
ராசிபுரத்தில் தனது ஒரு பவுன் தங்கச் சங்கலியை ஹெல்மெட் அணிந்த ஒருவரிடம் பறிகொடுத்த இளம் பெண் ஒருவர் அவர்களை விடாமல் தனது ஸ்கூட்டிலேயே சுமார் ஒரு கிலோ...
சஸ்பெண்ட் காலம் முடிந்து ஆற்காடு நகராட்சிக்கு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் பெட்ரோல் கேன் மற்றும் கயிறுடன் தரையில் படுத்து போராட்டத்தை ஈடுபட்டார். ...
ஓ.பி ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மார்ச் 20ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுகவைச் சேர்ந்த...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட உள்ள இரண்டு மண்டபங்களுக்கு அமைச்சர்கள் ராஜக்கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் ஆகிய இருவரும் அடிக்கல் நாட்டினர். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில்...
விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் மாரடைப்பு ஏற்பட்டு முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 சக்கர நாற்காலி கேட்ட நிலையில், நாற்காலி பற்றாக்குறையால் அவர்களுக்கு...
கேரள மாநிலம் கொச்சி பகுதியில் ரப்பர் தோட்டத்திற்கு வந்த யானை கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று அங்கிருந்து கிணற்றில் தவறி விழுந்தது. யானைகள் கூட்டமாக...
பெரு நிறுவனங்களை நம்பியே பாரதிய ஜனதா தேர்தல்களை சந்திப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கடந்த சில வருடங்களாக ஏகப்பட்ட பிரபலங்கள் வருகிறார்கள், வெற்றியும் பெறுகின்றனர். சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் என இப்படி பல பிரபலங்களை கூறிக்கொண்டே...
வெள்ளித்திரை போல சின்னத்திரையிலும் ரசிகர்கள் கொண்டாடப்பட்ட ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அப்படி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு ஜோடி தான் ஆல்யா மானசா-சஞ்சீவ். ...
நடிகை கீர்த்தி சுரேஷ், தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டிக்கு என்ற பாடல் வரிகள் போல் தாவணியில் படம் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர்...
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது....
ஹரியானாவில் செல்போன் இணையே சேவை தடையை 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் 7 மாவட்டங்களில் செல்போன் இணைய சேவை நுட்பமாக 17ஆம் தேதி வரை...
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியவர் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மகனுடன் தாய் வீடியோ வெளியிட்டது பரபரப்பை...
புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை காரைக்காலில் மீட்கப்பட்டது. நரிக்குறவர் காலணியை சேர்ந்த தம்பதியர் கடற்கரை சாலையில் புதன்கிழமை இரவு பொம்மை விற்றுக் கொண்டிருந்த...