44 கோடி.. ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் இந்தியருக்கு லாட்டரியில் 44 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஓட்டுனராக பணிபுரிந்து வந்த நிலையில் கிடைத்த சம்பளம் போதாமல் பணம் ஈட்ட...
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் இந்தியருக்கு லாட்டரியில் 44 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஓட்டுனராக பணிபுரிந்து வந்த நிலையில் கிடைத்த சம்பளம் போதாமல் பணம் ஈட்ட...
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் பெண் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணை வயிற்று வலி காரணமாக அவரது கணவர் வில்லியனூர்...
மதுரையில் அங்கன்வாடி உணவுப்பொருள் சேமிப்பு அறையின் மேற்கூற இடிந்து விழுந்து இரண்டு வயது குழந்தை உட்பட 2 பேர் காயமடைந்தனர். மதுரை முத்துப்பட்டி பகுதியில் உள்ள வாடகை...
நாகர்கோவில் அருகே குளத்தை தூர்வாரியதாக பொய் கணக்கு காண்பித்த வழக்கில் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆனந்தன் குளம்...
காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அரசு மருத்துவ சுகாதார மையத்தில் கர்ப்பிணியும் அவருக்கு பிறந்த குழந்தையும் உயிரிழந்ததற்கு தவறான சிகிச்சையே காரணம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
பெங்களூரில் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து இளைஞர் தீக்காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பிரசாத் என்பவர் மூன்று மாதங்களுக்கு முன்பு விலை...
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே தனது துணிக்கடையை முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த திருநங்கைகளை அங்கிருந்து செல்லுமாறு கடைக்காரர் சுதர்சன் சொன்னதை கேட்காததால் இரும்பு கம்பியால் கடுமையாக...
புதுக்கோட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் சட்டை அணிந்து வந்த நாயால் பரபரப்பு ஏற்பட்டது. வித்தியாசமாக இருந்த அந்த நாயை பார்த்து திரைகளை...
சென்னையில் ரயிலில் பயணியை கத்தியால் தாக்கிய சமோசா வியாபாரி கைது செய்யப்பட்டார். திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 20 வயதான ஆகாஷ் என்பவர் சென்ட்ரலில் இருந்து திருநின்றவூர் மின்சார...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் கர்நாடக போலீசார் நேற்று இரவு நடத்திய வாகன சோதனையின் பொழுது விற்காமல் சென்ற டெம்போ வாகனத்தை போலீசார் துரத்தி...
பிரபல மல்யுத்த வீரர்கள் செயல்பாடுகளால் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஓராண்டு வீணாக்கிவிட்டதாக டெல்லியில் இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதி...
நடிகை யாஷிகா ஆனந்த் மிக இளம் வயதிலேயே மாடலிங் துறையில் வந்து அதன் பின் சினிமாவில் ஹீரோயின் ஆக களமிறங்கியவர். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில்...
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் அடுத்து விக்ரமின் தங்கலான் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து முடித்திருக்கிறார்....
நடிகை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருக்கின்றனர். குழந்தைகள் படிப்புக்காக என அவர்கள் காரணம் கூறி இருக்கினர். அதே நேரத்தில்...
மயிலாடுதுறை மாவட்டம் சோளம்பேட்டை கிராமத்தில் தோட்டத்தில் பதுங்கி இருந்த மூன்று சாரை பாம்புகள் மீட்கப்பட்டன. தோட்ட உரிமையாளர் குமார சாமி, பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாண்டியனுக்கு...
கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் அருகே கவனமின்றி சாலையை கடக்க முயன்ற நபர் மீது பைக் மோதும் விபத்து காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனம் மோதியதும்...
ரவுடி மீது புகாரளித்த மெடிக்கல் கடை ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடி கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில்...
பெண்களை கருத்தரிக்க வைத்தால் 13 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை, போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் பிரக்னண்ட் ஜாப் ஏஜென்சி...
திண்டுக்கல் மாவட்டம் ஆர்.என்.காலனி 12வது குறுக்கு தெருவில் உள்ள நான்குமாடி குடியிருப்பில் ஈஸ்வரி என்ற பெண் வசிக்கிறார். இவர் லிப்டில் இறங்கிய பொழுது லிப்ட் பழுதாகி நின்று...
இம்மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பொங்கலுக்கு முன்பே வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இம்மாதம் 13ஆம் தேதி உரிமை தொகை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன்...
காஞ்சிபுரம் அடுத்த கீழட்டி பகுதியை சேர்ந்த யுவராஜ் மற்றும் பிரேம்குமார் இருவரும் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த...
லாரி ஓட்டுனர்கள் போராட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் குதிரையில் பயணம் செய்து உணவை டெலிவரி செய்துள்ளார். ...
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்று கார்த்திக் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். விஜயகாந்த் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளரிடம்...
சென்னை கோடம்பாக்கத்தில் மறைந்த கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கோடம்பாக்கத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவருக்கு...