பல்ல கழட்டிடுவேன்.. வெளிய போயா.. அரசு அதிகாரி மிரட்டல்..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உழுந்து விதைக்க ரசீது கேட்க வந்த விவசாயியை வேளாண் அதிகாரி தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூகப் வலைத்தலங்களில் வைரலாக பரவி...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உழுந்து விதைக்க ரசீது கேட்க வந்த விவசாயியை வேளாண் அதிகாரி தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூகப் வலைத்தலங்களில் வைரலாக பரவி...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுரங்க பாதையில் சிக்கிய பள்ளி வேனால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற...
நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்த நிலையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுவதாக கூறிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை...
ஓசூர் அருகே பள்ளிக்கு செல்லும் பாதையை சிமெண்ட் சுவர் அமைத்து மூடியதால் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பள்ளியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ...
தனது பிறந்தநாளன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் தன்னை சந்திக்க வருவதையும் பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்....
காங்கேயம் அரசு பள்ளி வகுப்பறையில் மது பாட்டில்களை உடைத்து போட்டும் ஜன்னல்களை சேதப்படுத்திய போதை ஆசாமிகள் அட்டூழியம் செய்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்...
செங்காடு பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
ஏடிஎம் அட்டையில் பின் நம்பரை எழுதி வைக்க கூடாது என பலமுறை போலீசார் எச்சரித்துள்ள நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் அதே தவறை...
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் பேரிடர் காலக்கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஊழியர்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர். ...
முரசொலி பாசறை பகுதியில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்ட புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முரசொலியில் கடந்த ஓர் ஆண்டாக முரசொலி பாசறை என்ற பகுதியில் வெளியான கட்டுரைகள்...
குற்றாலத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பேக்கரி கேக்கில் செய்தித்தாள் துண்டு கண்டுபிடிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மடத்துக்குளம்...
ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும்...
பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். சென்னை தென் மாவட்ட வெள்ளை பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடர் என அறிவித்து உரிய நிதி வழங்க வேண்டும் என...
தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட புகாரில் கரூர் பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம் சின்ன...
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள இடங்களில் சக்தி வாய்ந்த...
புதுச்சேரியில் கடலில் குளிக்க சென்று மாயமான மாணவ மாணவிகளை பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது உடல் அரியாங்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. புதுச்சேரி நெல்லிக்கா குப்பையை சேர்ந்த...
90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே நடைபெற்றது.இதில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல்...
நீலகிரி மாவட்டம் முதுமலையில் திடீரென சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதுமலை வனப்பகுதி சாலை ஓரம், காட்டு யானைகள், வன...
வள்ளியூரில் மொபட் மீது அரசு பஸ் மோதியதில் சிறுமி பலியானார். நெல்லை மாவட்டம் ஏர்வாடி ஆலங்குளத்தை சேர்ந்த சகுந்தலா தனது மகள் வர்ஷிகாவுடன் வள்ளியூர் மெயின் ரோட்டில்...
புதுச்சேரிக்கு மது பிரியர்களை இலவசமாக ஏற்றிச்சென்ற 10 ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஏலம் விட முடிவு செய்துள்ளனர். கண்ணூர் அருகே உள்ள புதுச்சேரி...
கள்ளக்குறிச்சி அருகே லேப்டாப்பை திரும்ப கேட்டு அவதூறாக பேசிய இளைஞரை கொலை செய்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புறவழி...
சிவகங்கையில் 16 வயது சிறுவன் இருசக்கர வாகனத்தை ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காரைக்குடி அருகே உள்ள செஞ்சி பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் தனது...
2024 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் நிலையில் இன்று முதல் பெரிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. பயனாளிகளின் பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்க்கப்பட்ட பிறகே இனி சிம் கார்டுகள் வாங்க...